Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 1.4 மரபுச்சொற்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 1.4 மரபுச்சொற்கள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
நம் முன்னோர்கள் ஒரு சொல்லைச் சொல்லியவாறே நாமும் சொல்வது …………
அ) பழைமை
ஆ) புதுமை
இ) மரபு
ஈ) சிறப்பு
Answer:
இ) மரபு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
யானை …………………….
அ) கத்தும்
ஆ) பிளிறும்
இ) கூவும்
ஈ) அலறும்
Answer:
ஆ) பிளிறும்

Question 3.
‘ஆந்தை அலறும்’ என்பது …………………………….
அ) ஒலி மரபு
ஆ) வினை மரபு
இ) இளமைப்பெயர் மரபு
ஈ) இருப்பிடப் பெயர் மரபு
Answer:
அ) ஒலி மரபு

Question 4.
புலியின் இளமைப் பெயர் ………………….
அ) புலிப்பறழ்
ஆ) புலிக்குட்டி
இ) புலிக்கன்று
ஈ) புலிப்பிள்ளை
Answer:
அ) புலிப்பறழ்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 5.
‘பூப்பறித்தாள்’ என்பது ………………….
அ) வினை மரபு
ஆ) பெயர் மரபு
இ) ஒலி மரபு
ஈ) இளமைப்பெயர் மரபு
Answer:
அ) வினை மரபு

ஆ. ஒலி மரபுகளைப் பொருத்துக.
1. சிங்கம் – கூவும்
2. அணில் – அலப்பும்
3. மயில் – முழங்கும்
4. குயில் – கீச்சிடும்
5. குரங்கு – அகவும்
Answers:
1. சிங்கம் – முழங்கும்
2. அணில் – கீச்சிடும்
3. மயில் – அகவும்
4. குயில் – கூவும்
5. குரங்கு – அலப்பும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

இ. உயிரினங்களின் படங்களுக்கு உரிய ஒலிமரபை வட்டமிடுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 1
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 2

ஈ. வினை மரபுகளைப் பொருத்துக.

1. நீர் – பறித்தாள்
2. முறுக்கு – எய்தான்
3. உணவு – குடித்தான்
4. அம்பு – தின்றான்
5. பூ – உண்டான்
Answers:
1. நீர் – குடித்தான்
2. முறுக்கு – தின்றான்
3. உணவு – உண்டான்
4. அம்பு – எய்தான்
5. பூ – பறித்தாள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

உ. ஒலிமரபுச் சொற்களை எழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 3
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 4

ஊ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மரபு என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர்கள் எப்பொருளை எச்சொல்லால் எவ்வாறு வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவ்வாறே வழங்குவது மரபு.

Question 2.
பாடப்பகுதியில் எத்தனை வகையான மரபுச் சொற்களை இடம் பெற்றுள்ளன?
Answer:
பாடப்பகுதியில் ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினைமரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 3.
ஒலிமரபிற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:

  • குயில் – கூவும்
  • மயில் – – அகவும்
  • நாய் – குரைக்கும்
  • ஆடு – கத்தும்.

கற்பவை கற்றபின்

Question 1.
மரபுச் சொற்கள் பற்றி நீ அறிந்து கொண்டதை உனது சொந்த நடையில் கூறு.
Answer:
மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும். உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர். ஒலி மரபு, இளமைப் பெயர் மரபு, வினை மரபு, உறுப்புப் பெயர் மரபு, இருப்பிட மரபுச் சொற்கள் என ஐந்து வகையான மரபுச் சொற்கள் உள்ளன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
நாம் ஏன் மரபினைப் பின்பற்ற வேண்டும்? பின்பற்றவில்லையெனில் மொழி என்னவாகும்? வகுப்பறையில் கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : வணக்கம்! நம் முன்னோர்கள் நெடுங்காலமாக எப்பொருளை எச்சொல்லால் எப்படிச் சொன்னார்களோ, அச்சொல்லை அப்படியே சொல்வது மரபாகும். நாய் கத்தியது எனக் கூறுவது வழக்கம். அவ்வாறு கூறுதல் கூடாது. நாய் குரைத்தது என்பதே உரிய மரபுத் தொடர்ச் சொல் ஆகும்.

மாணவன் 2 : ஆம் சரியாக கூறினாய். இம்மரபுச் சொற்களைப்
பின்பற்றவில்லையெனில் மொழி சிதைந்து விடும்.

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
சிங்கத்தின் இளமைப் பெயர் …………..
அ) பிள்ளை
ஆ) குருளை
இ) கன்று
ஈ) குட்டி
Answer:
ஆ) குருளை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
குயில் ………
அ) கூவும்
ஆ) பிளிறும்
இ) அலறும்
ஈ) அகவும்
Answer:
அ) கூவும்

விடையளி :

Question 1.
வினைமரபிற்கு நான்கு எடுத்துக்காட்டுகள் தருக.
Answer:

  • அம்பு எய்தார்.
  • சோறு உண்டான்.
  • கூடை முடைந்தார்.
  • பால் பருகினான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
விலங்குகளின் இளமைப் பெயர்களை எழுதுக.
Answer:

  • கோழிக் குஞ்சு
  • குதிரைக் குட்டி
  • மான் கன்று
  • யானைக் கன்று.

மொழியை ஆள்வோம்

அ. கேட்டல் :

Question 1.
எளிய, இனிய ஓசைநயம் மிக்க தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே இனிய ஓசைநயம் மிக்க தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ வேண்டும்.

Question 2.
தொலைக்காட்சி, வானொலி, பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா போன்றவற்றில் நிகழும் பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவற்றைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே தொலைக்காட்சி, வானொலி, பள்ளி விழாக்கள், ஊர்த்திருவிழா போன்றவற்றில் நிகழும் பட்டிமன்றம், கவியரங்கம் ஆகியவற்றைக் கேட்டு மகிழ வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

ஆ. பேசுதல் :

Question 1.
உமக்குப் பிடித்த தலைப்புகளில் வகுப்பறைப் பட்டிமன்றத்தில பங்கேற்றுப் பேசுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 5
Answer:
நடுவர் – சே. சாந்தி :
நாம் எடுத்துக் கொண்ட தலைப்பு தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா? ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து வாழும் காலத்தில் என்று எடுத்துக்கொண்டால் உறவினர்களும் தேவை, நண்பர்களும் தேவை. நண்பர்கள் இல்லாத வாழ்க்கையும் உறவினர்கள் இல்லாத உறவும் ஒரு போதும் எதற்கும் பயன்படாது. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் உறவினர்களும் நண்பர்களும் இருந்தால்தான் வாழ்க்கையாகும். இப்போது உறவினர்கள் என்ற குழுவிலிருந்து வந்து பேசுமாறு அழைக்கிறேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

உறவினர்கள் – வித்யா :
நம்முடைய வாழ்க்கையில் முக்கியமானவர்கள் உறவினர்கள்தாம். உறவினர்கள் இல்லாமல் வாழ முடியாது. அப்படி வாழ்பவர்கள் அநாதைகளாகத்தான் இருப்பார்கள். ஒரு மகனைத் தாயும் தந்தையும் சேர்ந்து வளர்த்து ஆளாக்கி, அவன் வாழ்க்கையில் என்னவாக வேண்டும் என நினைத்து அவன் வளர்ச்சிக்கு மிகவும் பெரிதும் உதவுபவர்கள் . உறவினர்கள்.

நண்பர்கள் – சுந்தர் :
உறவினர்கள் தாய், தந்தை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என எல்லோரும் இருந்தாலும் அவன் வாழ்க்கையில் தோல்வியுறும்போது, அவனுக்குத் தோள் கொடுப்பவர்கள் நண்பர்கள் மட்டுமே. வறுமையால் புத்தகங்கள் கூட வாங்க முடியாத பிள்ளைகள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் நண்பர்களின் புத்தகங்களையும் நோட்டுகளையும் பார்த்தும் படித்தும்தான் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். தனி மனித வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் நண்பர்கள்தாம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

உறவினர்கள் – காயத்ரி :
ஒருமனிதன்வாழ்க்கையில் தோல்வி பெறும்போது தோள்கொடுப்பது உறவினர்கள்தாம் என்பது மிகையாகாது. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா என்ற உறவினர்கள் இல்லாமல் ஒருவன் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் மதிக்கும் அளவிற்கு உயர்த்த வேண்டும் என நினைப்பவர்கள்தான் உறவினர்கள். எனவே ஒரு மனிதனின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்கள்தாம்.

நண்பர்கள் – பெருமாள் :
உறவினர்கள் இருந்தும் இளைஞர்கள் பலர் இன்று தெருவில் அநாதைகளாக சுற்றுகிறார்கள். காரணம் உறவினர்களிடம் அன்பும் அரவணைப்பும் இல்லை. ஆனால் அன்பையும் அரவணைப்பையும் தரும் ஒரே இடம் நட்பு மட்டுமே. நண்பர்கள் இல்லை என்றால் இன்று 90 சதவீத மக்கள் அநாதைகளாகத்தான் சுற்றுவார்கள்.

நடுவர் – சே. சாந்தி :
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் உறவினர்களா? நண்பர்களா? என்ற விவாதத்தில் இரு தரப்பினரும் மிகவும் அழகாகவும், தெளிவாகவும் தங்களுடைய வாதத்தை எடுத்து வைத்தார்கள். மிக அருமை. ஆனால் தனி மனிதனுடைய வளர்ச்சிக்கு உறவினர்களும் நண்பர்களும் உதவக் கூடியவர்கள்தான்.

ஆனால் தன்னுடைய வளர்ச்சிக்கு முழுக்க முழுக்கப் பெரிதும் உதவுபவர்கள் நண்பர்கள் என்பதே என்னுடைய கருத்து. அவர்கள் எடுத்துரைத்த கருத்துகள் ஏராளம். எனவே ஒரு தனி மனிதன் முன்னேற வேண்டுமென்றால் நண்பர்கள் இல்லாமல் முடியாது. எனவே நண்பர்கள்தாம் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள் என்பதே என்னுடைய இறுதி தீர்ப்பாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
உமக்குப் பிடித்த பறவைகளுள் ஏதேனும் ஒன்று பற்றி ஐந்து மணித்துளி பேசுக.
Answer:
வணக்கம். எனக்குப் பிடித்த பறவை காகம் பற்றிச் சில நிமிடங்கள் உங்கள் முன் பேசுகின்றேன். அதிகாலையில் எழுந்து கரைதல். உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணுதல். உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.

பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல். மாலையிலும் குளித்தல் பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாக்க கொண்டவை. தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது. மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்.

ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது.அவை கூடிவாழ்பவை. மிகவும் சாதுவான பறவையாகும். நன்றி!

இ. படித்தல் :

Question 1.
இனிய, எளிய தமிழ்ப் பாடல்களைப் படித்து மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே தமிழ்ப் பாடல்களைப் படித்து மகிழ்க.

Question 2.
சிறுவர் இதழ்களில் இடம்பெற்றுள்ள விலங்கைப் பற்றிய கதைகளுள் ஏதேனும் ஒன்றைப் படித்துக் காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே சிறுவர் இதழ்களில் இடம்பெற்றுள்ள விலங்கைப் பற்றிய கதைகளுள் ஒன்றைப் படித்துக் காட்டுக.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

ஈ. எழுதுதல் :

Question 1.
சொல்லக் கேட்டு எழுதுக.
Answer:
1. குளிரிள நீர்
2. யானை பிளிறும்
3. பனிமலர்
4. நற்பண்பு
5. திருவள்ளுவர்
6. பறைசாற்றுதல்
7. ஞாயிற்றுக்கிழமை
8. இறக்கைகள்
9. சீறியது
10. கொக்கரக்கோ

Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. நல்லறிவு – …………………………………………..
2. தென்னைமரம் – …………………………………………..
3. கவியரங்கம் – …………………………………………..
4. நன்றி – …………………………………………..
Answer:
1. நல்லறிவு – திருக்குறளைப் படித்தால் நல்லறிவு பெறுவார்கள்.
2. தென்னைமரம் – தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது.
3. கவியரங்கம் – கவியரங்கில் நான் கவிதை வாசித்தேன்.
4. நன்றி – இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

3. கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடையெழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 5

1. குழந்தை என்ன செய்தது?
Answer:
குழந்தை சிரித்தது

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

2. மேரி என்ன செய்தாள்?
Answer:
மேரி ஆடினாள்

3. பாட்டி என்ன செய்தார்?
Answer:
பாட்டி தும்மினார்

4. எது பறந்து?
Answer:
ஈ பறந்தது

5. தூங்கியது எது?
Answer:
பூனை தூங்கியது

6. புலி என்ன செய்தது?
Answer:
புலி உறுமியது

4. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். நம் தாய்மொழியாம் தமிழ் காலத்தால் முந்தையது மட்டுமன்று; உலகின் முதன்மொழியும் ஆகும். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த பெருமை நம் தமிழ்மொழிக்கே உண்டு. தமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்துபிரிவுகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உயரிய தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியது, நம் தமிழ்ப்பண்பாடு. உலகமே வியந்து பார்க்கும் வளமான சொற்கள் உடையது நம் அன்னைத் தமிழ்மொழி.

Question 1.
தமிழ் என்னும் சொல்லின் பொருள் யாது?
Answer:
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
உறவினர் என்னும் பொருள் தரும் சொல்லைப் பத்தியிலிருந்து எடுத்தெழுதுக.
Answer:
கேளிர்.

Question 3.
தமிழ்மொழியில் என்னென்ன இலக்கணப் பிரிவுகள் உள்ளன?
Answer:
தமிழ்மொழியில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து இலக்கணப் பிரிவுகள் உள்ளன.

Question 4.
தமிழ்ப் பண்பாடு உலகுக்கு உணர்த்திய உயரிய தத்துவம் யாது?
Answer:
யாதும் ஊரே யாவரும் கேளிர்.

Question 5.
பிரித்து எழுதுக. தமிழலக்கணம் –
Answer:
தமிழிலக்கணம் – தமிழ் + இலக்கணம்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 5.
எடுத்துக்காட்டில் உள்ளதுபோல் மாற்றி எழுதுக .
எ.கா.

1. ஹேண்ட்ரைட்டிங் காம்பிடிசன்ல எனக்குப் பர்ஸ்ட் பிரைஸ் கிடைத்தது.
Answer:
கையெழுத்துப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.

2. ஃபஸ்ட் பீரியட் தமிழ் கிளாஸ் நடந்தது.
Answer:
முதல் பாடவேளை தமிழ் வகுப்பு நடந்தது.

3. நான் ட்ராயிங் நோட்டில் உள்ள பிச்சர்க்கு கலர் கொடுத்தேன்.
Answer:
நான் ஓவிய ஏட்டில் உள்ள படத்திற்கு வண்ணம் கொடுத்தேன்.

Question 6.
பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க.
(உண்மை , பயிற்சி, பொறாமை, கல்லாமை, ஊக்கம், கல்வி, பொறாமை, முயற்சி)
……………………………….. உடையவன் மாணவன்.
……………………………….. கற்பவன் மாணவன்.
………………………………..பெறுபவன் மாணவன்.
………………………………..பேசுபவன் மாணவன்.
……………………………….. அற்றவன் மாணவன்.
……………………………….. தவிர்ப்பவன் மாணவன்.
……………………………….. செய்பவன் மாணவன்.
……………………………….. கொள்பவன் மாணவன்.

Answer:
பொறுமை உடையவன் மாணவன்.
கல்வி கற்பவன் மாணவன்.
பயிற்சி பெறுபவன் மாணவன்.
உண்மை பேசுபவன் மாணவன்.

பொறாமை அற்றவன் மாணவன்.
கல்லாமை தவிர்ப்பவன் மாணவன்.
முயற்சி செய்பவன் மாணவன்.
ஊக்கம் கொள்பவன் மாணவன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

மொழியோடு விளையாடு

Question 1.
பாரதிதாசனின் பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 6
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 7

Question 2.
கீழ்வரும் குறுக்கெழுத்து புதிரில் உள்ள வினாக்களுக்குச் சிந்தித்துச் சரியான விடையைக் கண்டுபிடி.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 8
Answer:
கீழிருந்து மேல் :

1. தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல்………………………….
Answer:
தொல்காப்பியம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

2. பாரதிதாசன் இவர் மேல் பற்று வைத்திருந்தார்………………………….
Answer:
பாரதியார்

3. புதுவையில் தோன்றிய புதுமைப் பாவலர்………………………….
Answer:
பாரதிதாசன்

மேலிருந்து கீழ் :

1. பாரதிதாசனின் தந்தையின் பெயர்………………………….
Answer:
கனகசபை

2. பாரதியார் எழுதிய பாடலில் ஒன்று………………………….
Answer:
பாப்பா பாட்டு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

3. முத்தமிழ் என்பது இயல், இசை…………………………..
Answer:
நாடகம்

இடமிருந்து வலம்

1. உடலுக்குக் குளிர்ச்சி தருவது………………………….
Answer:
இளநீர்

2. உலகின் முதன்மொழி மூத்த மொழி………………………….
Answer:
தமிழ்

3. தமிழ் என்னும் சொல்லுக்குரிய பொருள்………………………….
Answer:
இனிமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

3. குறிப்புகளைக் கொண்டு விடைகளைக் கண்டுபிடி,
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 9
Answer:

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 10

Question 4.
சொல்லிருந்து புதிய சொல் உருவாக்குக.
எ.கா. காஞ்சிபுரம் – கா, காஞ்சி, புரம், காசி, காரம், சிரம்
1. புதுக்கவிதை
2. நெல்லிக்கனி
3. கற்குவியல்
Answer:
1. புதுக்கவிதை – புது, புவி, கவி, கவிதை, புதை, தை
2. நெல்லிக்கனி – நெல், நெல்லி, கனி, கல், கலி
3. கற்குவியல் – கயல், கவி, கல், குவியல், குவி, வில்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 5.
சொற்களைக் கொண்டு புதிய தொடர்களை உருவாக்குக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 11
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 12
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 13

நிற்க அதற்குத் தக

1. நான் பிறமொழிக் கலப்பின்றி பேசுவேன்.
2. தாய்மொழியைப் போற்றுவேன்.

அறிந்து கொள்வோம்

எழுத்துகளை எளிதாக அடையாளம் காண உதவும் பெயர்கள் :

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 14

செயல் திட்டம்

Question 1.
மொழி சார்ந்த எளிய பாடல்களைச் சேகரித்து எழுதி வருக.
Answer:
எங்கள் தமிழ்

அருள்நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது.

கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே

அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்.
– நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 2.
பாடலின் ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற படங்களைச் சேகரித்து ஒட்டி அதற்குரிய வரிகளையும் எழுதி வரவும்.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே பாடலின் வரிக்கு ஏற்ற படங்களைச் சேகரிக்க வேண்டும்.

Question 3.
உனக்குப் பிடித்த கதை ஒன்றினை எழுதி அதில் இடம்பெற்றுள்ள மரபுச் சொற்களை அடிக்கோடிடுக. வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
ஒரு நாள் காட்டில் வேடன் ஒருவன் பறவைகளைப் பிடிக்க வலை விரித்து வைத்து விட்டு, பறவை சிலவற்றின் மீது அம்பு எய்து கொண்டிருந்தான். வலையில் புறா ஒன்று மாட்டிகொண்டதால், அந்தப் புறா குனுகியது.

வேடன் வருவதைப் பார்த்த, அங்கிருந்த மயிலும் அகவியது. வேடன் வலையில் விழந்த புறாவைப் பிடிக்க முயன்றான். மரத்தடியில் இருந்த புற்றில் எறும்பு ஒன்று இருந்தது. அது வேடனின் காலைக் கடிக்க, புறா வலையோடு பறந்தது. சில நாட்கள் சென்றன. ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் வந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

மரத்தின் அருகே இருந்த எறும்பு வெள்ளத்தில் அடித்துச் சென்றது. இதனைப் பார்த்த அந்தப் புறா ஆபத்தில் மாட்டிய தன்னைக் காப்பாற்றிய எறும்பைக் காப்பாற்ற எண்ணியது. பெரிய இலைகளை ஆற்றினுள் போட்டது. எறும்பு அதன் மீது ஏறி உயிர் பிழைத்தது.

Question 4.
இலக்கிய மன்ற விழாவில் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்த்துவதற்கான நிகழ்ச்சி நிரல் தயார் செய்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 15

Question 5.
உலகம் என்னும் பொருள் தரும் சொற்களைப் பாடப் பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.
Answer:

  1. புவி
  2. அகிலம்
  3. செகம்
  4. புவனம்
  5. அண்டம்
  6. உலகு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

Question 6.
உங்கள் ஊரிலுள்ள (அ), பள்ளியிலுள்ள நூலகத்தில் இருந்து பாவேந்தர் பாரதிதாசனின் புத்தங்களைத் தேடிப் படித்து உனக்குப் பிடித்த செய்திகளை எழுதி வருக.
Answer:
பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கைப் படித்தேன். அதில் பின்வரும் செய்திகளை அறிந்தேன். அது மிகவும் பிடித்திருந்தது. கல்வி அறிவில்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள். அங்கு புல் விளையும். நல்ல பயிர் விளையாது. அறிவுடைய மக்கள் உருவாகமாட்டார்கள். கல்வி அறிவுள்ள பெண்கள் நன்செய் நிலத்தைப் போன்றவாகள். அவர்கள் மூலம் அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.

Question 7.
பாரதிதாசனின் படைப்புகளுள் எவையேனும் ஐந்து புத்தகங்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள் - 16

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.4 மரபுச்சொற்கள்

விண்ண ப்பம் எழுதுதல்

அனுப்புநர்
அ.பூங்கொடி
ஐந்தாம் வகுப்பு ‘அ’ பிரிவு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஈரோடு.

பெறுநர்
வகுப்பு ஆசிரியர்,
ஐந்தாம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
ஈரோடு.

அம்மா / ஜயா
வணக்கம். நாளை என் அத்தையின் திருமணத்திற்குச் செல்வதால் (00.00.0000) ஒரு நாள் மட்டும் விடுப்பு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் கீழ்ப்படிதலுள்ள
அ.பூங்கொடி

நாள் : 00.00.0000
இடம் : ஈரோடு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 1.3 என்ன சத்தம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 1.3 என்ன சத்தம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
செழியன் ஆடுகளைக் காட்டிற்கு ஓட்டிச் செல்லக் காரணம் என்ன?
Answer:
ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் செழியன் தன் பாட்டியுடன் ஆடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு ஓட்டிச் சென்றான்.

Question 2.
செழியன் செய்தவற்றை உமது சொந்த நடையில் எழுதுக.
Answer:
காட்டில் ஆடுகளை மேய விட்டு விட்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து இயற்கை அழகை இரசித்துக் கொண்டு இருந்தான். திடீரென ஆடுகள் கத்தத் தொடங்கின. செழியன் எழுந்து சென்று பார்த்தான்.

புதர் அருகே நரி ஒன்று ஆடுகளைக் கொன்று தின்ன நேரம் பார்த்துக் கொண்டு இருந்தது. செழியன் அருகில் இருந்த குச்சியை வில்லாக்கி நரியை நோக்கி அம்பை எய்தான். அம்பு பட்டுக் காயமடைந்த நரி ஊளையிட்டுக் கொண்டே ஓடி விட்டது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

சிந்தனை வினா.

Question 1.
நம்மைப்போல் விலங்குகளுக்கும் பேசும் திறன் கிடைத்தால் எப்படி இருக்கும்? காட்டில்
வாழும் விலங்குகள் பேசுவதுபோல் ஓர் உரையாடல் எழுதிக்காட்டுக.
Answer:
மான் : சிங்கம் வருது. எல்லாரும் ஓடுங்க ஓடுங்க.
முயல் : என்ன மான் அக்கா சொல்றீங்க?
மான் : அடடா! உண்மையைத்தான் சொல்றேன். ஒளிஞ்சுக்கோ!
முயல் : சரி மான் அக்கா.
சிங்கம் : எல்லாரும் எங்க ஓடுறீங்க? நில்லுங்க, ஏய்! நில்லுங்க.
மான் : நிக்க மாட்டோம்! நீ எங்களை தின்னுடுவ.
சிங்கம் : அட நில்லுமா, உங்கள் எதுவும் பண்ணமாட்டேன்.
மான் : அய்யோ! நீ இப்படி எத்தனை முறை சொல்லி எங்க இனத்தையே அழிச்சுட்டே (என்று சொல்லி ஓடியது).
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Question 2.
நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாய், பூனை போன்ற விலங்குகள் ஏதேனும் ஆபத்து நேர்வதற்கு முன்பு ஒலியெழுப்புகிறது என எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?
Answer:
சிந்தித்தது உண்டு. ஒருநாள் எங்கள் வீட்டு நாய் நடு இரவில் மிகவும் குரைத்தது. அப்போது தான் திருடன் வந்ததை அறிந்தோம்.

கற்பவை கற்றபின்

Question 1.
செழியனின் செயல்கள் பற்றி உங்களுடைய கருத்து என்ன? குழுவில் பகிர்ந்து கொள்க.
Answer:
செழியனின் வீரமும், கருணை உள்ளமும் பாராட்டுக்குரியது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Question 2.
ஞாயிறு விடுமுறையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
ஞாயிறு விடுமுறையில் எங்கள் தாத்தாவின் கிராமத்திற்குச் சென்றோம். அங்கு வயலில் நாற்று நட்டேன். களை பறித்தேன்.

Question 3.
உமக்குத் தெரிந்த கதை ஒன்றை வகுப்பறையில் கூறுக.
Answer:

நேரம் தவறாமை

சந்திரன் ஒரு பள்ளி பருவ மாணவன் ஒருநாள் கா… கா…. என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது. அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது. சந்திரன் அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை, பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது.

அடுத்த நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சந்திரன் தன்னிடம் இருந்த நிலக்கடலையைக் காகத்தின் முன் வீசினான்.

காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சந்திரன் அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது. ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சந்திரனும் காகமும் நண்பர்களானார்கள். சந்திரன் சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.

சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சந்திரன் வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை , பேசத் தெரியாது, எழுதத் தெரியாது. ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சந்திரன் வியந்தான்.

தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான். சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சந்திரனை அனைவரும் பாராட்டினார்கள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.3 என்ன சத்தம்

Question 4.
ஞாயிறு விடுமுறையில் நீங்கள் என்ன செய்தீர்கள்? வகுப்பறையில் பகிர்ந்து கொள்க
Answer:
மாணவன் 1 : இப்பாடப் பகுதிக்கு ஓசை என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.
மாணவன் 2 : இப்பாடப் பகுதிக்கு விலங்கு உலகம் என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.
மாணவன் 3 : இப்பாடப் பகுதிக்குச் செழியனின் வீரம் என்னும் தலைப்பினைக் கொடுப்பேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
நற்றமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) நல் + தமிழ்
ஆ) நற் + றமிழ்
இ) நன்மை + தமிழ்
ஈ) நல்ல + தமிழ்
Answer:
இ) நன்மை + தமிழ்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

Question 2.
‘உலகம்’ என்னும் பொருளைக் குறிக்காத சொல்
அ) வானம்
ஆ) அண்டம்
இ) செகம்
ஈ) அகிலம்
Answer:
அ) வானம்

Question 3.
அறிவு + ஆயுதம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) அறவாயுதம்
ஆ) அறிவாயுதம்
இ) அறிவு ஆயுதம்
ஈ) அறிவாய்தம்
Answer:
ஆ) அறிவாயுதம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

Question 4.
புகழ் இச்சொல்லின் எதிர்ச்சொல் ………………….
அ) இகழ்
ஆ) மகிழ்
இ) திகழ்
ஈ) சிமிழ்
Answer:
அ) இகழ்

Question 5.
வெளிச்சம் – இச்சொல்லைக் குறிக்காத சொல் ……
அ) ஒளி
ஆ) தெளிவு
இ) விளக்கு
ஈ) இருள்
Answer:
ஈ) இருள்

ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.
அ) செந்தமிழ் – …………………… + ……………………
ஆ) கவியரங்கம் -………………….. + ……………………
Answer:
அ) செந்தமிழ் – செம்மை + தமிழ்
ஆ) கவியரங்கம் – கவி + அரங்கம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

இ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
அறிவால் உயர்ந்தவர்களாக இன்சுவை யார் யாரைக் குறிப்பிடுகிறார்?
Answer:

  • அப்துல் கலாம்
  • தாமஸ் ஆல்வா எடிசன்.

Question 2.
பண்பால் சிறந்தவர்களாக மதியொளி எவரையெல்லாம் குறிப்பிடுகிறார்?
Answer:

  • புத்தர்
  • .திருவள்ளுவர்.

Question 3.
உயிர் காக்கும் நெல்லிக்கனியை யார், யாருக்குக் கொடுத்தார்?
Answer:
உயிர் காக்கும் நெல்லிக்கனியை அதியமான், ஔவையாருக்குக் கொடுத்தார்.

Question 4.
நடுவர் கூறிய தீர்ப்பை உன் சொந்த நடையில் கூறுக.
Answer:
அறிவும் பண்பும் கண்ணின் இருவிழிக்கும் சமம் ஆகும். ஐம்பொறிகள் பண்பாகவும், உலகம் முழுவதும் அறிவாகவும் கொண்டு சுற்றி வரும். எனவே இவை இரண்டுமே சிறப்பு என்று நடுவர் தீர்ப்பு கூறினார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

Question 5.
ஐம்பொறிகளுள் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கையும் எழுதுக.
கண்,………………………………………………………………..
Answer:
கண், காது, வாய், மூக்கு, மெய்(உடல்).

Question 6.
தமிழைச் சிறப்பிக்கும் பெயர்களைப் பாடப் பகுதியிலிருந்து எடுத்தெழுதுக.
Answer:

  • செந்தமிழ்
  • நறுந்தேன்
  • செகம் போற்றும் செந்தமிழ்
  • முத்தமிழ்
  • நற்றமிழ்.

ஈ. சிந்தனை வினாக்கள்.

Question 1.
கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் எது சிறந்தது என நீ கருதுகிறாய்? ஏன்?
Answer:
(i) கல்வி, செல்வம், வீரம் இவற்றுள் கல்வியே சிறந்தது என நான் கருதுகின்றேன்.

ஏனென்றால், செல்வம் அழிந்து விடும். வீரம் வயதானால் குறைந்து விடும். அழியாமல், குறையாமல் இருப்பது கல்வி மட்டுமே! எனவே கல்வியே சிறந்தது என்பேன்.

(ii) நிலையற்ற செல்வம், வீரம் ஆகியவற்றைவிட நிலையான கல்வியே சிறந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

Question 2.
“வெறும் பண்பை வைத்துக்கொண்டு பெரும் பந்தல் போடலாமா?” இத்தொடருக்கான பொருளை உம் சொந்த நடையில் வகுப்பறையில் பகிர்ந்து கொள்க.
Answer:
“வெறும் பண்பை வைத்துக் கொண்டு பெரும் பந்தல் போடலாமா?” இத்தொடருக்கான பொருள் வெற்றுப் பண்பை வைத்து பெரிய பந்தல் போடமுடியுமா? என்பதே! வெறும் பண்பை வைத்துக் கொண்டு கீற்றுப் பந்தல் போட முடியாமல் போகலாம். ஆனால் வாழ்க்கைப் பந்தல் போடலாம்.

கற்பவை கற்றபின்

Question 1.
அறிவு, பண்பு – இவற்றில் எது சிறந்தது என நீ கருதுகிறாய்?
Answer:
அறிவு, பண்பு- இவற்றில் பண்பே சிறந்ததாக நான் கருதுகிறேன்.

Question 2.
‘அறிவு தான் முன்னேற்றத்தின் ஆணிவேர்’ – இது பற்றி உன் கருத்து என்ன?
Answer:
‘அறிவு தான் முன்னேற்றத்தின் ஆணிவேர்’ என்பது உண்மை . மனிதனின் அறிவு தான் அவனைச் சிந்திக்க வைத்து, இன்று நாகரிக மனிதனாக உருவாக்கியது. ஆதிகால மனிதன் படிப்படியான அறிவு வளர்ச்சியால் தான் இன்று மாற்றம் கொண்டு உலகம் ஆள்கின்றான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

Question 3.
நாட்டின் (ஊரின், வீட்டின்) வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நல்லவர்களா? வல்லவர்களா? வகுப்பறையில் சொற்போர் நிகழ்த்துக.
Answer:
நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பவர்கள்
நல்லவர்களா? வல்லவர்களா?

நல்லவர்கள் : வணக்கம்! தந்தை பெரியார், சுவாமி விவேகானந்தர், காந்தியடிகள், புத்தர், திருவள்ளுவர் ஆகியோர் தங்கள் நற்பண்புகளால் சிறந்து, தன்னலம் இல்லாமல் நாட்டுமக்கள் நலனுக்காகவே பாடுபட்டவர்கள். நாடு விடுதலை பெறவும், தீய வழிகளில் மக்களைச் செல்லவிடாமல் நல்வழி காட்டி உழைத்தவர்களால் தான் நம் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. எனவே, நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு
வகிப்பவர்கள் நல்லவர்களே!

வல்லவர்கள் : வணக்கம் ! தாமஸ் ஆல்வா எடிசன், சர்.சி.வி. இராமன், கணித மேதை இராமானுஜம், டாக்டர் அப்துல்கலாம் ஆகியோர் வல்லவர்கள். தங்கள் கண்டுபிடிப்பால் உலகமே போற்றும் வண்ணம் நம் நாட்டை அறிவியல் துறையில் உயர்த்தி இருக்கிறார்கள். எனவே, நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பவர்கள், வல்லவர்களே!

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
தனித்துவமிக்க என்று நடுவரால் குறிப்பிடப்படுபவர் …
அ) சலீமா
ஆ) இன்சுவை
இ) அருளப்பன்
ஈ) மதியொளி
Answer:
ஆ) இன்சுவை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

Question 2.
சொல்லழகி என்று நடுவரால் குறிப்பிடப்படுபவர் ……….
அ) அருளப்பன்
ஆ) இன்சுவை
இ) சலீமா
ஈ) மதியொளி
Answer:
இ) சலீமா

Question 3.
‘அக்னி ‘ தந்தவர் ……………
அ) வள்ளுவர்
ஆ) அப்துல் கலாம்
இ) புத்தர்
ஈ) தாமஸ் ஆல்வா எடிசன்
Answer:
ஆ) அப்துல் கலாம்

விடையளி :

Question 1.
பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணாக்கர் யாவர்?
Answer:

  • இன்சுவை
  • அருளப்பன்
  • மதியொளி
  • சலீமா

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.2 அறிவா? பண்பா? கவிதைப் பட்டிமன்றம்

Question 2.
பட்டிமன்றத் தலைப்பு யாது?
Answer:
பட்டிமன்றத் தலைப்பு : அறிவா? பண்பா?

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 1.1 தமிழின் இனிமை Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 1.1 தமிழின் இனிமை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைச் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
‘கழை’ இச்சொல் உணர்த்தும் சரியான பொருள் ………………..
அ) கரும்பு
ஆ) கறும்பு
இ) கருப்பு
ஈ) கறுப்பு
Answer:
அ) கரும்பு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

Question 2.
கனியிடை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………..
அ) கனி + யிடை
ஆ) கணி + யிடை
இ) கனி + இடை
ஈ) கணி + இடை
Answer:
இ) கனி + இடை

Question 3.
பனி + மலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………..
அ) பனிம்மலர்
ஆ) பனிமலர்
இ) பன்ம லர்
ஈ) பணிமலர்
Answer:
ஆ) பனிமலர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

ஆ. கீழ்க்காணும் சொற்களைப் பிரித்து எழுதுக.

அ) கழையிடை – ………………….. + ……………………
ஆ) என்னுயிர் – ………………….. + ……………………
Answer:
அ) கழையிடை – கழை + இடை
ஆ) என்னுயிர் – என் + உயிர்

இ. பெட்டியிலுள்ள சொற்களைப் பொருத்தி மகிழ்க.|
1. பால் – ……………….
2. சாறு –  ……………….
3. இளநீர் –  ……………….
4. பாகு –  ……………….
Answer:
1. பால் – பசு
2. சாறு – கரும்பு
3. இளநீர் – தென்னை
4. பாகு – வெல்லம்

ஈ இப்பாடலில் வரும் ஒரே ஓசையுடைய சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
கனியிடை, கழையிடை, பாகிடை, பாலும், தேனும், நீரும், சுவையும்.

உ. பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் உள்ள சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
கனியிடை, பனிமலர், நனிபசு, இனியன, எனினும் தென்னை , என்னுயிர், என்பேன்.

ஊ. பாடலில் வரும் வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
கனிச்சுவை, கழைச்சாறு, பனிமலர், தேன், பாகு, நனிபசு, பால், தென்னை , குளிரிளநீர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

எ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பாரதிதாசன் எவற்றையெல்லாம் இனியன என்று கூறுகிறார்?
Answer:

  • பலாச்சுளை
  • கரும்புச்சாறு
  • தேன்
  • பாகு
  • பசுவின் பால்
  • இளநீர்

Question 2.
பாரதிதாசன் எதனை என் உயிர் என்று கூறுகிறார்?
Answer:
பாரதிதாசன் தமிழே என் உயிர் என்கிறார்.

ஏ. சிந்தனை வினா.

பாரதிதாசன் சிலவற்றை இனியன என்று கூறுகிறார். உனக்கு எவையெல்லாம் இனியானவை? ஏன்?
Answer:

  • மாம்பழம், கற்கண்டு, தேன், வாழை, நுங்கு ஆகியவை எல்லாம் எனக்கு இனிமையானவை.
  • ஏனென்றால் இவை அனைத்தும் இயற்கையில் இனிமை தருவன. உடல் நலத்திற்கும் ஏற்றதாலும் இனியனவாகக் குறிப்பிடுகின்றேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

கற்பவை கற்றபின்

Question 1.
பாடலைச் சரியான உச்சரிப்புடன் படித்துக் காட்டுக.
Answer:
இப்பாடலைச் சரியான உச்சரிப்புடன் பாடிப் பழக வேண்டும்.

Question 2.
பாடலை உரிய ஓசையுடன் பாடுக.
Answer:
இப்பாடலை உரிய ஓசையுடன் பாடிப் பழக வேண்டும்.

Question 3.
பாரதிதாசன் தமிழை உயிர் என்கிறார். உங்களுக்குத் தமிழ் எது போன்றது? கலந்துரையாடுக.
Answer:
மாணவன் 1 : வணக்கம்! தமிழ் எனக்கு உணர்வு போன்றது. ஏன் என்றால், தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்ந்து, எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருளை நீக்கி என்றும் என் உணர்வில் நிலைத்து நிற்கும்.

மாணவன் 2 : தமிழ் எனக்கு அறிவு போன்றது. ஏன் என்றால், நான் பிறக்கும் முன்பே கருவுக்குள் எனக்கு அறிவு புகட்டியது தமிழ்தான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

Question 4.
மொழி தொடர்பான பாடல்கள் மற்றும் கவிதைகளைப் படித்து மகிழ்க.
Answer:
எங்கள் தமிழ்

அருள்நெறி அறிவைத் தரலாகும்.
அதுவே தமிழன் குரலாகும்
பொருள்பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது.
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம். – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

கூடுதல் வினாக்கள்

சரியான சொல்லைத் தேர்வு செய்து எழுதுக.

Question 1.
பாரதிதாசனின் இயற்பெயர் ……………..
அ) பாரதியார்
ஆ) கனக. சுப்புரத்தினம்
இ) சுரதா
ஈ) கவிமணி
Answer:
ஆ) கனக. சுப்புரத்தினம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

Question 2.
பாரதிதாசன் பிறந்த ஊர்.
அ) திருமறைக்காடு
ஆ) மோகனூர்
இ) ஈரோடு
ஈ) புதுச்சேரி
Answer:
ஈ) புதுச்சேரி

விடையளி :

Question 1.
கனி மற்றும் நல்கிய ஆகிய சொற்களின் பொருள் யாது?
Answer:

  • கனி – பழம்
  • நல்கிய – வழங்கிய

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 1.1 தமிழின் இனிமை

Question 2.
பாரதிதாசன் – பெயர்க் காரணம் யாது?
Answer:
பாரதியார் மீது கொண்ட பற்றினால், கனக. சுப்புரத்தினம் என்ற தம் இயற்பெயரைப் பாரதிதாசன் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

பாடல் பொருள்

கனியின் சுளையில் உள்ள சுவையும், முற்றிய கரும்புச் சாற்றின் சுவையும், மலரிலிருந்து எடுக்கப்பட்ட தேனின் சுவையும், காய்ச்சிய பாகின் சுவையும், சிறந்த பசு தந்த பாலின் சுவையும், தென்னை மரத்திலிருந்து பெறப்பட்ட குளிர்ந்த இளநீரின் சுவையும் இனிமையானவை. ஆனால், தமிழ் இத்தகைய சுவைகளையும் விட உயர்ந்தது. தமிழோ என் உயிர் போன்றது என்கிறார் பாரதிதாசன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Book Answers Solutions

Subject Matter Experts at SamacheerKalvi.Guide have created Tamil Nadu State Board Samacheer Kalvi 5th Tamil Book Answers Solutions Guide Pdf Free Download are part of Samacheer Kalvi 5th Books Solutions.

Let us look at these TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Std Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject.

Samacheer Kalvi 5th Tamil Book Solutions Guide Pdf Free Download

Tamilnadu State Board Samacheer Kalvi 5th Tamil Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 5th Tamil Book Back Answers

Samacheer Kalvi 5th Tamil Book Solutions Term 1

Samacheer Kalvi 5th Tamil Book Solutions Term 2

Samacheer Kalvi 5th Tamil Book Solutions Term 3

We hope these Tamilnadu State Board Samacheer Kalvi Class 5th Tamil Book Solutions Answers Guide Pdf Free Download will help you get through your subjective questions in the exam.

Let us know if you have any concerns regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Standard Tamil Guide Pdf of Text Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you as soon as possible.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing Ex 7.1

Students can download 5th Maths Term 3 Chapter 7 Information processing Ex 7.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 7 Information processing Ex 7.1

Question 1.
Find the product of the following numbers:
(i) 234 × 765
(ii) 908 × 512
(ii) 481 × 503
Answer:
(ii) 234 × 765
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing 7.1 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing Ex 7.1

(ii) 908 × 512
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing 7.1 2

(iii) 481 × 503
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing 7.1 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions

Students can download 5th Maths Term 3 Chapter 7 Information processing InText Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 7 Information processing InText Questions

Situation 2 (Text Book Page No. 63)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions 1
Mugilan is the secretory of the Math club in his school. The principal of the school has announced for a quiz competition and Mugilon is given the incharge of arranging for the competition. Write the tasks to be done by Mugilon.
Answer:

  • Fixing number of participants in each team.
  • Allowed number of teams from a class.
  • Informing students about competition.
  • Who is the quiz master.
  • Number of rounds.
  • Prises and distribution.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions

Situation 2 (Text Book Page No. 64)

Consider the situation
Vizhyans birthday is on Wednesday. His father asked his sister Poovizhi to arrange for the party. She is happy to do it but does not know how to arrange for the party. Her father suggested her to first break the event into smaller tasks and complete those tasks one by one. Poovizhi thought that this way she could easily arrange for the party. If you are Poovizhi what would be tasks you will plan for. Write the smaller tasks which you will arrange.
Answer:

  • Set a budget
  • Write up a guest list
  • Shopping for gifts for birthday boy
  • Order invitations
  • Prepare food plan

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions

Activity (Text Book Page No. 64)

Sort the factors of 40,72 and 75 from the number board given below.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions 2
Answer:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 Information processing InText Questions 3

○ – factor of 40
 – factor of 72
△ – factor of 72

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.8

Students can download 5th Maths Term 3 Chapter 6 Fractions 6.8 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 6 Fractions 6.8

Question 1.
Write the following decimals in words
(i) 0.5 = ________
Answer:
Zero point five

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.8

(ii) 0.8 = ________
Answer:
Zero point eight

(iii) 3.5 = ________
Answer:
Three point five

(iv) 6.9 = ________
Answer:
Six point five

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.8

Question 2.
Express the following fractions as decimals.
(i) \(\frac{4}{10}\)
Answer:
\(\frac{4}{10}\) = 0.4

(ii) \(\frac{12}{10}\)
Answer:
\(\frac{12}{10}\) = 1.2

(iii) \(\frac{23}{10}\)
Answer:
\(\frac{23}{10}\) = 2.3

(iv) \(\frac{146}{10}\)
Answer:
\(\frac{146}{10}\) = 14.6

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.8

Question 3.
Express the following decimals as fractions.
(i) 38.9
Answer:
38.9 = \(\frac{389}{10}\)

(ii) 9.8
Answer:
9.8 = \(\frac{98}{10}\)

(iii) 10.4
Answer:
10.4 = \(\frac{104}{10}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.8

(iv) 0.8
Answer:
0.8 = \(\frac{8}{10}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.6

Students can download 5th Maths Term 3 Chapter 6 Fractions 6.6 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 6 Fractions 6.6

Question 1.
Subtract the following.
(i) \(\frac{4}{7}\) – \(\frac{1}{7}\)
Answer:
\(\frac{4}{7}-\frac{1}{7}=\frac{4-1}{7}=\frac{3}{7}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.6

(ii) \(\frac{4}{8}\) – \(\frac{3}{8}\)
Answer:
\(\frac{4}{8}-\frac{3}{8}=\frac{4-3}{8}=\frac{1}{8}\)

(iii) \(\frac{5}{9}\) – \(\frac{1}{9}\)
Answer:
\(\frac{5}{9}-\frac{1}{9}=\frac{5-1}{9}=\frac{4}{9}\)

(iv) \(\frac{7}{11}\) – \(\frac{3}{11}\)
Answer:
\(\frac{7}{11}-\frac{3}{11}=\frac{7-3}{11}=\frac{4}{11}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.6

(v) \(\frac{7}{13}\) – \(\frac{4}{13}\)
Answer:
\(\frac{7}{13}-\frac{4}{13}=\frac{7-4}{13}=\frac{3}{13}\)

(vi) \(\frac{5}{10}\) – \(\frac{3}{10}\)
Answer:
\(\frac{5}{10}-\frac{3}{10}=\frac{5-3}{10}=\frac{2}{10}\)

(vii) \(\frac{7}{12}\) – \(\frac{2}{12}\)
Answer:
\(\frac{7}{12}-\frac{2}{12}=\frac{7-2}{12}=\frac{5}{12}\)

(viii) \(\frac{8}{15}\) – \(\frac{2}{15}\)
Answer:
\(\frac{8}{15}-\frac{2}{15}=\frac{8-2}{15}=\frac{6}{15}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.6

Question 2.
\(\frac{5}{10}\) of a wall is to be painted. Ramu painted \(\frac{2}{10}\) of it.
How much more is to be painted?
Answer:
To be painted = \(\frac{5}{10}\)
Ramu painted = \(\frac{2}{10}\)
Difference = \(\frac{5}{10}-\frac{2}{10}=\frac{5-2}{10}=\frac{3}{10}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions Ex 6.3

Students can download 5th Maths Term 3 Chapter 6 Fractions 6.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 6 Fractions 6.3

Question 1.
Convert the following into like fractions
(i) \(\frac{1}{4}, \frac{3}{8}\)
Answer:
As 8 is twice 4, make 8 the common denominator.
\(\frac{1}{4}=\frac{1 \times 2}{4 \times 2}=\frac{2}{8}\)
Thus \(\frac{2}{8}\) and \(\frac{3}{8}\) are the required like fractions.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.3

(ii) \(\frac{2}{5}, \frac{1}{7}\)
Answer:
The number 35 is a multiple of both 7 and 5
\(\frac{2}{5}=\frac{2 \times 7}{5 \times 7}=\frac{14}{35}\)
\(\frac{1}{7}=\frac{1 \times 5}{7 \times 5}=\frac{5}{35}\)
Therefore \(\frac{14}{35}\) and \(\frac{5}{35}\) are the required like fraction

(iii) \(\frac{2}{5}, \frac{3}{10}\)
Answer:
As 10 is twice 5, make 10 the common denominator
\(\frac{2}{5}=\frac{2 \times 2}{5 \times 2}=\frac{4}{10}\)
Thus \(\frac{4}{10}\) and \(\frac{3}{10}\) are the required like fractions.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.3

(iv) \(\frac{2}{7}, \frac{1}{6}\)
Answer:
The number 42 is a multiple of both 7 and 6 so make 42 the common denominator.
\(\frac{2}{7}=\frac{2 \times 6}{7 \times 6}=\frac{12}{42}\)
\(\frac{1}{6}=\frac{1 \times 7}{6 \times 7}=\frac{7}{42}\)
Therefore \(\frac{12}{42}\) and \(\frac{7}{42}\) are the required like fractions.

(v) \(\frac{1}{3}, \frac{3}{4}\)
Answer:
The number 12 is a multiple of both 3 and 4 so make 12 the common denominator
\(\frac{1}{3}=\frac{1 \times 4}{3 \times 4}=\frac{4}{12}\)
\(\frac{3}{4}=\frac{3 \times 3}{4 \times 3}=\frac{9}{12}\)
Therefore \(\frac{4}{12}\) and \(\frac{9}{12}\) are the required like fractions.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.3

(vi) \(\frac{5}{6}, \frac{4}{5}\)
Answer:
The number 30 is a multiple of both 6 and 5, so make 30 the common denominator.
\(\frac{5}{6}=\frac{5 \times 5}{6 \times 5}=\frac{25}{30}\)
\(\frac{4}{5}=\frac{4 \times 6}{5 \times 6}=\frac{24}{30}\)
Therefore \(\frac{25}{30}\) and \(\frac{24}{30}\) are the required like fractions.

(vii) \(\frac{1}{8}, \frac{3}{7}\)
Answer:
The number 56 is a multiple of both 8 and 7. so make 56 the common denominator.
\(\frac{1}{8}=\frac{1 \times 7}{8 \times 7}=\frac{7}{56}\)
\(\frac{3}{7}=\frac{3 \times 8}{7 \times 8}=\frac{24}{56}\)
Therefore \(\frac{7}{56}\) and \(\frac{24}{56}\) are the required like fractions.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 Fractions 6.3

(viii) \(\frac{1}{6}, \frac{4}{9}\)
Answer:
Multiples of 6 : 6, 12, 18, 24, 30, 36, ……
Nultiples of 9 : 9, 18, 27, 36, 45, …….
Smallest common multiple 18
\(\frac{1}{5}=\frac{1 \times 3}{6 \times 3}=\frac{3}{18}\)
\(\frac{4}{9}=\frac{4 \times 2}{9 \times 2}=\frac{8}{18}\)
There fore \(\frac{3}{18}\) and \(\frac{8}{18}\) are the required like fractions.