Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 4 Atmosphere Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Social Science Solutions Term 1 Chapter 4 Atmosphere

Samacheer Kalvi 5th Social Science Guide Atmosphere Text Book Back Questions and Answers

Evaluation

I. Choose the best answer.

Question 1.
The atmosphere is divided ______ into layers.
(a) four
(b) five
(c) six
(d) seven
Answer:
(b) five

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

Question 2.
The Earth receives heat energy from the ______ .
(a) Moon
(b) Mars
(c) Sun
(d) Venus
Answer:
(c) Sun

Question 3.
World Meteorological Day
(a) March – 20
(b) March – 21
(c) March – 22
(d) March – 23
Answer:
(d) March – 23

Question 4.
The study of weather is called _______ .
(a) Meteorology
(b) Ecology
(c) Archaeology
(d) Sociology
Answer:
(a) Meteorology

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

Question 5.
Zone located in between Tropic cancer and Tropic of Capricorn is _______ zone.
(a) Temperate
(b) Subtropical
(c) Cold
(d) Torrid
Answer:
(d) Torrid

Question 6.
_______ is used to measure pressure in the air.
(a) Barometer
(b) Thermometer
(c) Anemometer
(d) Wind vane
Answer:
(a) Barometer

Question 7.
Monsoon is derived from the _______ word.
(a) Greek
(b) Arabian
(c) English
(d) Latin
Answer:
(b) Arabian

Question 8.
Vertical cloud is called _________ .
(a) Cirrus cloud
(b) Stratus clouds
(c) Cumulus clouds
(d) Nimbus clouds
Answer:
(d) Nimbus clouds

Question 9.
________ clouds give convectional rainfall.
(a) Cirrus
b) Stratus
(c) Cumulus
(d) Nimbus
Answer:
(c) Cumulus

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

Question 10.
Statement I – The instrument used to measure wind direction in wind vane.
Statement II – Light travels faster than sound.
(a) Statement I is True, II is False
(b) Statement I,II are True
(c) Statement I,II are False
(d) Statement I is False, II is True
Answer:
(b) Statement I,II are True

II. Fill in the blanks.

Question 1.
The instrument used to measure heat _______ .
Answer:
Calorimeter

Question 2.
The imaginary lines drawn parallel to the surface of the earth is _______ .
Answer:
Latitudes

Question 3.
Sea breeze blows from _______ in the evening.
Answer:
sea to land

Question 4.
_______ are rain clouds.
Answer:
Nimbus

III. Match the following

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 Good Citizen 1
Answer:

  1. (c)
  2. (a)
  3. (d)
  4. (b)

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

IV. State True/ False.

Question 1.
All weather changes occur in the Troposphere.
Answer:
True

Question 2.
Latitudes and Longitudes help us to locate a country.
Answer:
True

Question 3.
Atmosphere gets heated by conduction than solar radiation.
Answer:
True

Question 4.
The main reason for the change of wind direction is to Earth’s rotation.
Answer:
True

Question 5.
Cyclone moves in anti-clockwise direction.
Answer:
True

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

V. Answer the following.

Question 1.
What is climate?
Answer:
The word climate is derived from the Greek word called clima. Climate is the average weather condition of a vast area over more than 30 years.

Question 2.
Name the atmospheric layers.
Answer:

  • Troposphere
  • Stratosphere
  • Mesosphere
  • Thermosphere
  • Exosphere.

Question 3.
Write a short note on the Nimbus clouds.
Answer:
Nimbus clouds appears as dark or grey in color. It gives heavy rainfall. It’s called vertical or rain clouds.

Question 4.
Write a short note on the orographic rainfall.
Answer:
When the moisture laden winds from the sea rises as it moves over a mountain range, it becomes cool and causes heavy rainfall. The opposite side of the mountain is called Leeward side. It receives very little rainfall.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

VI. Answer in detail:

Question 1.
Write about Jet Streams.
Answer:

  • Air currents in the upper layers of atmosphere is known as Jet streams.
  • It could determine the arrival and departure of monsoon winds in India.

Question 2.
Explain the types of winds.
Answer:
Wind:
The air moves horizontally from high pressure to low pressure area is called wind. :
Different types of wind
Planetary winds: These winds move in the same direction throughout the year with the rotation of the earth.

Monsoon winds: They are seasonal winds.
Types:

  • South west monsoon winds.
  • North east monsoon winds.
  • Monsoon rains.

Sea breeze: Wind blows from sea to land during the evening.

Land breeze: Wind blows from land to sea in the morning.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

InText Activity

Question 1.
Take a ball and throw it up in the air observe the increasing speed of the ball when it comes down.
Answer:
Activity to be done by the students themselves

Question 2.
Write the significance of gases.
Answer:
Oxygen – makes life possible on the Earth.
Carbondioxide – helps to retain warmth on the Earth.
Ozone – protects our earth from ultra violet rays.

Project:
Draw Heat Zones.
Answer:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 Good Citizen 2

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

Samacheer Kalvi 5th Social Science Guide Atmosphere Additional Questions and Answers

I. Choose the best answer.

Question 1.
The earth rotates on its axis once in
(a) 12
(b) 24
(c) 36
(d) 48
Answer:
(b) 24

Question 2.
Sunlight takes _______ minutes time to move 1°.
(a) 2
(b) 3.5
(c) 4
(d) 4.5
Answer:
(c) 4

Question 3.
The instrument used to measure the speed of the wind is
(a) Airmeter
(b) Thermometer
(c) Anemometer
(d) windmeter
Answer:
(c) Anemometer

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

II. Fill in the blanks.

Question 1.
__________ is the great circle at the centre of the earth.
Answer:
Equators

Question 2.
The 0° longitude is called ________ meridian.
Answer:
prime

Question 3.
The highest mountain in the world is __________ .
Answer:
Himalayas

Question 4.
__________ is the highest peak in the world.
Answer:
Mount Everest

Question 5.
__________ is the highest peak in the Nilgiri ranges.
Answer:
Doddabetta

Question 6.
The instrument used to measure the direction of wind is __________ .
Answer:
wind vane

Question 7.
__________ energy is a form of renewable energy.
Answer:
Wind

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

Question 8.
A generator can convert mechanical energy into __________ .
Answer:
electricity

Question 9.
The word monsoon is derived from the Arabic term.
Answer:
‘Mausim’

Question 10.
__________ blows from sea to land during the evening.
Answer:
Sea breeze

Question 11.
__________ blows from land to sea in the morning.
Answer:
Land breeze

III. Match the Following:

I.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 Good Citizen 3
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 Good Citizen 4
Answer:

  1. (c)
  2. (d)
  3. (b)
  4. (a)

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

II.
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 3 Good Citizen 5
Answer:

  1. (e)
  2. (d)
  3. (a)
  4. (b)
  5. (c)

IV. True/ False.

Question 1.
Wind turbines converts the kinetic energy into electricity energy. T/F
Answer:
Flase

Question 2.
Local wind affects the weather. T/F
Answer:
True

Question 3.
Cumulus clouds are associated with rainfall lightning and thunder. T/F
Answer:
True

Question 4.
Condensation of the wind causes rain fall. T/F
Answer:
True

Question 5.
The warm air from the hot area is heated and moves downwards. T/F
Answer:
False

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

V. Write short note:

Question 1.
What is Biosphere?
Answer:
Biosphere is the combination of lithosphere, hydrosphere and atmosphere.

Question 2.
What is atmosphere?
Answer:
Atmosphere is the envelope of air around the Earth.

Question 3.
What are the types of heat zones?
Answer:
Frigid zone, Temperate zone, Torrid zone.

Question 4.
What is wind?
Answer:
The air which moves horizontally from high pressure to low pressure area is called wind.

Question 5.
What are the types of local wind?
Answer:

  • Warm local wind – North West India
  • Cool local wind – North East India

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

Question 6.
Explain about cyclone.
Answer:
Hurricane/cyclone changes its position and direction with time to time. The speed of winds also changes with time. It gives very heavy rainfall.

Question 7.
Explain Convectional Rain fall.
Answer:
During summer solar insolation takes place in land. Water evaporates from lakes, ponds and vegetations. Due to this a heavy rainfall with lightning and thunder occurs in the evening for a short period.

VI. Answer in detail:

Question 1.
Explain Loo wind.
Answer:
The ‘Loo’ is a strong, dusty, gusty, hot and dry summer wind from the west which blows over of North Western India. It is especially strong in the months of May and June. Due to it very high temperature, exposure to it often leads to fatal heatstrokes.

Question 2.
Explain the types of clouds.
Answer:
The clouds are composed of water vapour in the air. The clouds are divided into four categories on the basis of appearance and height. They are

  1. Cirrus cloud
  2. Stratus cloud
  3. Cumulus cloud
  4. Nimbus cloud

1. Cirrus cloud: These clouds appears like a silver grey fish at a very high altitude in the sky. These may not give rain.

2. Stratus cloud: They are grey in colour and are spreadout. They may give small shower.

3. Cumulus cloud: It looks like a burst cotton and gives convectional rainfall. These clouds are associated with rainfall lightning and thunder.

4. Nimbus cloud: It appears as dark or grey in color. It gives heavy rainfall. It is called vertical or rain clouds.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 4 Atmosphere

Question 3.
Write about ‘weather factory’.
Answer:
When the clouds of positive and negative (+, -) charge hit each other, lightning and thunder are produced. Light travels faster than sound, therefore thunder follows lightning. When all the characteristics together activate at same time it is called weather factory.

Samacheer Kalvi 5th English Guide Book Answers Solutions

Subject Matter Experts at SamacheerKalvi.Guide have created English Nadu State Board Samacheer Kalvi 5th English Book Answers Solutions Guide Pdf Free Download are part of Samacheer Kalvi 5th Books Solutions.

Let us look at these TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Std English Guide Pdf of Text Book Back Questions and Answers Term 1, 2, 3, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, and revise our understanding of the subject.

Samacheer Kalvi 5th English Book Solutions Guide Pdf Free Download

Englishnadu State Board Samacheer Kalvi 5th English Book Back Answers Solutions Guide Term 1, 2, 3.

Samacheer Kalvi 5th English Book Back Answers

Samacheer Kalvi 5th English Book Solutions Term 1

Samacheer Kalvi 5th English Prose

Samacheer Kalvi 5th English Poem

Samacheer Kalvi 5th English Supplementary

Samacheer Kalvi 5th English Book Solutions Term 2

Samacheer Kalvi 5th English Prose

Samacheer Kalvi 5th English Poem

Samacheer Kalvi 5th English Supplementary

Samacheer Kalvi 5th English Book Solutions Term 3

Samacheer Kalvi 5th English Prose

Samacheer Kalvi 5th English Poem

Samacheer Kalvi 5th English Supplementary

We hope these Englishnadu State Board Samacheer Kalvi Class 5th English Book Solutions Answers Guide Pdf Free Download will help you get through your subjective questions in the exam.

Let us know if you have any concerns regarding TN State Board New Syllabus Samacheer Kalvi 5th Standard English Guide Pdf of Text Book Back Questions and Answers, Chapter Wise Important Questions, Study Material, Question Bank, Notes, drop a comment below and we will get back to you as soon as possible.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 2 Towards History Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Social Science Solutions Term 1 Chapter 2 Towards History

Samacheer Kalvi 5th Social Science Guide Towards History Text Book Back Questions and Answers

Evaluation

I. Choose the best Answer:

Question 1.
Palaeolithic humans,
(a) Wore cotton clothes
(b) Wore woolen clothes.
(c) Wore leaves and skin of animals
Answer:
(c) Wore leaves and skin of animals

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

Question 2.
________ was the first pet animal of man.
(a) Cow
(b) Horse
(c) Dog
Answer:
(c) Dog

Question 3.
What was the first metal discovered by early human?
(a) Iron
(b) Copper
(c) Gold
Answer:
(b) Copper

II. Fill in the blanks.

Question 1.
Early man lived in ________.
Answer:
caves and holes of big tree

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

Question 2.
The Stone Age is the period in which Stones were used as________ .
Answer:
weapons

Question 3.
________ was used to produce fire.
Answer:
Scratching two stones

Question 4.
________ is the first scientific invention of man.
Answer:
Stone wheels

Question 5.
At the end of New Stone Age, ________ was invented.
Answer:
copper

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

III. Answer the following.

Question 1.
What is Stone Age?
Answer:
Stone age is a period in which stones were used as weapons.

Question 2.
Write a short note on Nomadic Life.
Answer:

  • Early humans did not know to grow crops.
  • They wandered in all the landscapes in search of food.
  • They ate whatever they got and drank water from natural sources.
  • This kind of life was called nomadic life.

Question 3.
Define Neolithic age.
Answer:
Man used bones, horns, stones, skin, branches of trees and sticks as their tools and weapons. This stage of development in history was called New stone age or Neolithic age.

Question 4.
Write a short note on Pottery.
Answer:

  • Pottery was also one of the greatest inventions by humans.
  • The baked pot was strong and looked beautiful.
  • Stone Age people made all the household artefacts by themselves.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

Question 5.
Name some Archaeological sites in Tamil Nadu.
Answer:
In Tamilnadu, Athichanallur, Arikkamedu and Keeladi.

IV. Answer in detail:

Question 1.
How can we classify the Stone Age?
Answer:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History-1

Question 2.
Write about Chalcolithic Age and Iron Age.
Answer:

  • Chalcolithic Age – At the end of new Stone Age copper was invented. In this age both stone and copper were used. This period was called Chalcolithic Age.
  • Iron Age – After Chalcolithic Age, humans discovered iron and started using iron tools and weapons. This age was called Iron Age. In this age household articles and agricultural tools were made up of iron.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

InText Activity

Question 1.
What were the food eaten by early humans?
Answer:
Flesh of animals, green leaves, roots and grains.

Question 2.
Why did early humans live in caves?
Answer:
To Protect themselves from wild animals and weather.

Question 3.
Why did they eat raw flesh?
Answer:
They did not know the use of fire.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

Samacheer Kalvi 5th Social Science Guide 2 Towards History  Additional Question and Answers

I. Choose the best answer:

Question 1.
Humans tamed ___________ as their pet at first.
(a) dog
(b) cow
(c) fox
(d) elephant
Answer:
(a) do

Question 2.
Palaeolithic age is in _________ years ago.
(a) 10,000 BCE
(b) 8,000 BCE
(c) 100 BCE
(d) 4,000 BCE
Answer:
(a) 10,000

Question 3.
Mesolithic age is known as ________ .
(a) Old stone age
(b) Middle stone age
(c) New stone age
(d) None of these
Answer:
(b) Middle stone age

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

Question 4.
Civilisations started around ________ years ago.
(a) 200
(b) 300
(c) 400
(d) 500
Answer:
(b) 30

II. Fill in the blanks.

Question 1.
Early humans used the ________ tools to protect themselves.
Answer:
stone

Question 2.
________ stone is used for making tools and weapons.
Answer:
Quartzite

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

Question 3.
________ stone was used to produce fire.
Ans :
Flint

Question 4.
Study of coins is called ________
Answer:
Numismatics

Question 5.
________ people used bones, horns, stones, skin, branches of trees.
Answer:
Neolithic age

Question 6.
________ was the greatest inventions by humans.
Answer:
Pottery

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

Question 7.
The period which has written documents are called ________ period.
Answer:
Historical

III. Answer the following:

Question 1.
What are the uses of fire?
Answer:

  1. To protect themselves from animals.
  2. To find the path at night.
  3. To protect themselves from winter.

Question 2.
What is the help of historical period document?
Answer:
Historical period documents help us to know about the life styles of the people, events, food habits, culture, art, architecture, literature etc.,

Question 3.
What is stone wheels?
Answer:
When the stones rolled down the mountains they acquired round shape. Humans observed them and thus wheel was invented. In the beginning it was made of stone and later by wood. This was the first scientific invention.

Question 4.
What is Numismatics?
Answer:
study of coins is called Numismatics. All types of coins right from metals to paper help to learn about the kings, and economic conditions of that period.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

Question 5.
What is inscription?
Answer:
Scripts inscribed about a king’s rule, people or society on rocks and walls are called inscriptions, usually they are found on temple walls.

Question 6.
Classify Palaeolithic and Neolithic tools.
Answer:
Palaeolithic tools – Tools made of Quartzite stone.
Neolithic age tools – Tools made of bones, horns, skin, branches of trees and sticks.

Question 7.
What are the sources that help us to learn history?
Answer:
All the evidences or traces like, artifacts, pots, coins, idols, ornaments, weapons written documents etc, are valuable sources to construct history.

Question 8.
What is a museum?
Answer:
Museum is a place where objects which are rare and used by our ancestors are preserved. These give information about the lives of people.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 2 Towards History

Question 9.
Why were paintings drawn on rocks?
Answer:

  • Paintings could have been drawn or rocks to convey their lifestyles to the future generations.
  • They might have wished to record their activities through their paintings.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Social Science Guide Pdf Term 1 Chapter 1 Our Earth Text Book Back Questions and Answers, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Social Science Solutions Term 1 Chapter 1 Our Earth

Samacheer Kalvi 5th Social Science Guide Our Earth Text Book Back Questions and Answers

Evaluation

I. Fill in the blanks.

Question 1.
The distance between the earth and the sun is _________ .
Answer:
Nearly 150 Million Km

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth

Question 2.
_________ are caused due to revolution of the Earth.
Answer:
Seasons

Question 3.
The continent _________ is covered by ice
Answer:
Antarctica

Question 4.
The biggest continent is _________ .
Answer :
Asia

Question 5.
_________ is described as Red Planet.
Answer:
Mars

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth

Question 6.
_________ Percentage of our earth is covered by salt water.
Answer :
71 %

II. Match the Following

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth 1
Answer:

  1. (b)
  2. (c)
  3. (e)
  4. (a)
  5. (d)

III. Short Question and Answers:

Question 1.
What do you know about Universe?
Answer:

  • The Universe is a vast expansion of space.
  • The Universe consists of billions of galaxies, stars, planets, dwarf planets, comets, asteroids, meteoroids and natural satellites.
  • The exact size of the universe is still unknown. Scientists believe that the universe is still expanding outward.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth

Question 2.
Define solar system.
Answer:
Solar system consists of the sun, the planets, stars, their moons, dwarf planets, asteroids and comets. These objects are gravitationally bound.

Question 3.
How did the Earth form?
Answer:

  • Approximately 4.54 billion years ago, Solar System was a cloud of dust and gas known as Solar Nebula.
  • Due to an explosion, these particles collapsed and began to spin having the sun at centre.
  • The bigger particles which revolve around the sun are called planets. Thus the planet Earth formed.

Question 4.
Distinguish between Rotation and Revolution.
Answer:

                    RotationRevolution
The earth rotates on its own axis.The movement of the earth around the sun.
It causes day and night.It causes seasons.
The earth completes one rotation in 24 hours.The earth completes one revolution in 365 ¼ days

Question 5.
How many oceans are there in the earth?
Answer:
There are 5 oceans in the Earth.

  1. Pacific Ocean
  2. Atlantic Ocean
  3. Indian Ocean
  4. Arctic Ocean
  5. Southern Ocean

IV. Paragraph:

Question 1.
Write about the solar system.
Answer:

  • There are 8 planets in our solar system.
  • The outer planets are Gaseous planets.
  • They are Jupiter, Saturn, Uranus and Neptune.
  • The inner – rocky planets are Mercury, Venus, Earth and Mars.
  • They are called Terrestrial Planets.
  • The frozen planets are Uranus and Neptune

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth

Question 2.
Write about the Planet Earth in detail.
Answer:

  • Our Earth is called the Blue Planet.
  • It is made up of 7 Continents and 5 Oceans.
  • We live on the surface of the Earth.
  • Around 71% of our Earth is covered by salt water called Oceans.
  • Asia is the largest continent and Australia is the smallest continent.

Question 3.
Explain about the continents.
Answer:

  • Earth is made up of 7 continents and 5 oceans.
  • The continents are Asia, Africa, North America, South America, Antarctica, Europe and Australia.
  • The biggest continent is Asia continent, and the smallest one is Australia.
  • Antarctica is a snow covered landmass.

Samacheer Kalvi 5th Social Science Guide Our Earth Additional Questions and Answers

I. Fill in the blanks.

Question 1.
The Earth is the ______________ planet from the sun.
Answer :
Third

Question 2.
day and night are caused due to the earth’s ________
Answer:
rotation

Question 3.
Universe is also referred to us ________.
Answer:
cosmos

Question 4.
___________ is called Earth’s twin.
Answer :
Venus

Question 5.
The continent full of snow is ________.
Answer:
Antarctica

Question 6.
Only percent of water is fresh in earth.
Answer :
2.5

Question 7.
Birlo Planetarium is located in __________ .
Answer:
Chennai

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth

Question 8.
Galaxy is the huge cluster of __________ .
Answer:
stars

II. Match the following:

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth 2
Answer :

  1. (b)
  2. (e)
  3. (d)
  4. (c)
  5. (a)

III. Short Question and Answers:

Question 1.
What is the galaxy?
Answer:
Galaxy has a huge cluster of stars. Our galaxy ‘Milky way is one of the countless billions of galaxies in the Universe.

Question 2.
How many continents are there in the earth?
Answer:
Asia, Africa, North America, South America, Antarctica, Europe,
and Australia.

Question 3.
Which are the biggest and smallest continents in our earth?
Answer:
The biggest continent is Asia and the smallest continent is Australia.

IV. Answer in Paragraph:

Question 1.
Why is Mars called the red planet?
Answer:
Mars is the fourth planet from the sun and the second smallest planet in the solar system, after Mercury. It is named after the Roman God of war. It appears red in colour due to the presence of iron oxide on its surface. So, it is often described as the Red planet.

Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth

V. Map work:

Question 1.
On a world map mark the five oceans and Continents of the Earth.
Answer:
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth - 3

Question 2.
On a world map mark the deserts and forests.
Answer :
Samacheer Kalvi 5th Social Science Guide Term 1 Chapter 1 Our Earth - 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1

Students can download 5th Maths Term 3 Chapter 1 Geometry Ex 1.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 5th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 5th Maths Solutions Term 3 Chapter 1 Geometry Ex 1.1

Question 1.
How much wire will be needed to make a rectangle of length 6 cm and breadth 3 cm?
Answer:
Perimeter 6 + 3 + 6 + 3 = 18 cm

Question 2.
If the length of a rectangle is 14 m and its breadth is 10 m, what is its perimeter?
Answer:
Perimeter: 14 + 10 + 14 + 10 = 48m

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1

Question 3.
Each side of a square is 7 m long. Find its perimeter.
Answer:
Perimeter: 7 + 7 + 7 + 7 = 28m

Question 4.
If we take 2 rounds of a field, that is 340 m long and 160 m wide. Find the distance covered ¡n kilometers?
Answer:
Perimeter: 340 + 160 + 340 + 160 = 1000 m = 1 km
2 rounds = 2 × 1 = 2km

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 Geometry Ex 1.1

Question 5.
Sanju completes 10 rounds around a square park every day. If one side of the park ¡s 110 m, then find the distance covered by sanju in a day in terms of kilometers and metres.
Answer:
Perimeter = 4 × 110 m = 440 m
10 rounds = 440 × 10 = 4400 m = \(\frac{4400}{1000}\) = 4.4 km

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 9.4 மரபுத்தொடர்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. கீழ்க்காணும் தொடர்களில் ஏற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நாங்கள் …………………… உழவுத்தொழில் செய்து வருகிறோம். (வாழையடி வாழையாக/விடிவெள்ளியாக)
Answer:
வாழையடி வாழையாக

2. அவனுக்கு நடைமுறை அறிவு எதுவும் கிடையாது. அவன் ஒரு…. (அவரசக்குடுக்கை /புத்தகப்பூச்சி) –
Answer:
புத்தகப்பூச்சி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

3. பாரதிதாசன் கவிதை உலகில் …………………ப் பறந்தார். (பற்றுக்கோடாக/கொடி கட்டி)
Answer:
கொடி கட்டி

ஆ. பொருத்துக
1. கயிறு திரித்தல் – பொய் அழுகை
2. ஓலை கிழிந்தது – விடாப்பிடி
3. முதலைக் கண்ணீ ர் – இல்லாததைச் சொல்லல்
4. குரங்குப்பிடி – மறைந்து போதல்
5. நீர் மேல் எழுத்து – வேலை போய்விட்டது
Answer:
1. கயிறு திரித்தல் – இல்லாததைச் சொல்லல்
2. ஓலை கிழிந்தது – வேலை போய்விட்டது
3. முதலைக் கண்ணீ ர் – பொய் அழுகை
4. குரங்குப்பிடி – விடாப்பிடி
5. நீர் மேல் எழுத்து – மறைந்து போதல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

இ. காலை வாரிவிடுகிறது – இம்மரபுத்தொடர், கீழ்க்காணும் எந்தத் தொடருக்குப் பொருத்தமாக அமையும்?

1. காலம் பொன் போன்றது. இருந்தாலும் நம்மைக் ………….
2. காலை எழுந்தவுடன் தூக்கம், நம்மைத் ……………
3. மறதி நம்மை அடிக்கடி …………
4. இளமைக்காலம் நம்மை அடிக்கடி.
Answer:
3. மறதி நம்மை அடிக்கடி காலை வாரிவிடுகிறது.

ஈ. மலையேறி விட்டது – இம்மரபுத்தொடர் குறிக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
1. மாயச் செயல்
2. கதை விடுதல்
3. மாற்றம் பெறுதல்
4. பயனில்லாது இருத்தல்
Answer:
3. மாற்றம் பெறுதல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

உ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
மரபுத்தொடர் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
Answer:

  • இணைமொழிகள் போன்று கருத்தாழமும் நடையழகும் கொண்ட தொடர்கள் மரபாக தொன்று தொட்டு வழக்கில் பயன்படுத்தப்பட்டு வருவது மரபுத்தொடர் எனப்படும்.
  • எ.கா. கானல் நீர்

Question 2.
பின்வரும் மரபுத்தொடர்களைக் கொண்டு தொடரமைத்து எழுதுக.
Answer:
அ) தோலிருக்கச் சுளை விழுங்கி
தோலிருக்கச் சுளை விழுங்கியது போல் அத்தனை உப்புக்களையும் கபளீகரம் செய்திருக்கிறது இந்த பேயாறு.

ஆ) மதில் மேல் பூனை
கண்ணன் மதில் மேல் பூனை போல் படிப்பில் ஒரு நிலையில்லாமல் இருந்தான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

கற்பவை கற்றபின்

Question 1.
மரபுத்தொடர்களின் பொருளை அறிந்துகொள்க முயல்க.
Answer:
மரபுத்தொடர்களின் பொருள் :
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 1 Question 2.
அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பேச்சில் காணப்படும் மரபுத்தொடர்களைத் தொகுத்து வருக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 2

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 3.
மரபுத்தொடர்களைப் பயன்படுத்தி தொடர்கள் எழுதுக.
Answer:

  • அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பதற்கு என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது.
  • திருமணம் நிகழ்வதைப் பெரியோர் ஆயிரங்காலத்துப் பயிராகக் கருதுவர்.
  • அரசியல்வாதிகளின் வாக்குறுதி ஆகாயத்தாமரை போல் உள்ளது.
  • கந்தன் எடுத்ததெற்கெல்லாம் முதலைக்கண்ணீர் வடிப்பான்.
  • என் தங்கையின் செயல் எல்லாமே அவலை நினைத்து உரலை இடிப்பது போல இருக்கும்.

மொழியை ஆள்வோம்

பேசுதல்

Question 1.
உனது வாழ்வின் உயர்வுக்கு எந்தெந்தப் பண்புகள் உதவியாக இருக்கும்? கலந்துரையாடுக.
Answer:
மாணவன்-1 : வணக்கம்! நான் வாழ்வில் உயர்வதற்கு என்னென்ன பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று என் அப்பாவிடம் கேட்டேன்.
மாணவன்-2 : அப்படியா? என்னவென்று கூறேன். அனைவரும் அறிந்து கொள்ளலாம். மாணவன்-1 : முதல் பண்பு ஒழுக்கத்துடன் இருத்தல் வேண்டும்.

மாணவன்-2 : ஒழுக்கம் என்றால் நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்?
மாணவன்-1 : பள்ளி மாணவர்களாகிய நமக்குத் தேவையான ஒழுக்கம்.
1. பள்ளிக்கு நேரத்துடன் செல்லல்.
2. ஒழுங்கான சீருடையுடன் பள்ளிக்குச் செல்லல்.
3. வாரம் ஒருமுறை நகம் வெட்டுதல்.
4. மாதம் ஒருமுறை தலைமுடியை வெட்டுதல்.
5. அன்றாட வீட்டுப் பாடங்களை எழுதுதல்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

மாணவன்-2 : இவையெல்லாம் நாம் கடைப்பிடிப்பதுதான்.
மாணவன்-1 : சரியாகச் சொன்னாய். இவற்றுடன் பெற்றோரை மதித்தல், பெற்றோர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு நடத்தல், அனைவரிடமும் அன்புடன் பழகுதல் ஆகியவையும் நற்பண்புகளாகும்.
மாணவன்-2 : அன்புடன் பழகுதல் மற்றும் அதனுடன் பணிவுடன் திகழ்தல் போன்றவையும் நற்பண்புகள்தான்.

மாணவன்-1 : ஆம்! மற்றவர்களைப் புண்படுத்தும்படிப் பேசக்கூடாது. பிறருடைய எண்ணங்களுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்தல். இந்தப் பணிவு, அன்புடன் பழகுதல், விட்டுக்கொடுத்துப் பழகும் குணம் இவையெல்லாம் பெற்றோரிடம் பாசமுடன் வளரும் குழந்தைகளிடன் இயல்பாகவே அமையும். இப்பண்புகளின் தொகுப்பே ஒழுக்கம் ஆகும்.
மாணவன்-2 : அப்படியா? இனிமேல் நாம் அனைவரும் இந்த நற்பண்புகளைப்
பின்பற்றி வாழ்வோம் என உறுதியேற்போம்.

Question 2.
அன்னை தெரேசாவின் தொண்டுகளைப் பற்றி 5 மணித்துளி பேசுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம்!
‘அன்னை ‘ என்று இந்திய மக்களால் பெருமையுடன் குறிப்பிடப்படுபவர் தெரேசா. இவர் அயல்நாட்டைச் சேர்ந்தவராக இருந்த போதிலும் இந்திய மண்ணையே தனது தாய் மண்ணாக எண்ணி வாழ்ந்து சிறந்தவர்தான் அன்னை தெரேசா.

இவர் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். இவர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் யுகோஸ்லாவியா நாட்டில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் ஆக்னஸ் என்பதாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

அன்னை தெரேசா கிறித்துவ மதத்தைப் பரப்பும் எண்ணத்துடன்தான் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். கல்கத்தாவில் ஒரு ஆசிரியையாக தன் பணியினைத் தொடங்கினார். கல்கத்தாவில் அவரைச் சூழ்ந்துள்ள பகுதிகளின் வறுமை நிலை அவரை அதிகமாக மனம் கலங்கச் செய்தது. பஞ்சம் ஒரு புறம் இந்து – முஸ்லிம் வன்முறை மற்றொரு புறம். இதனால் தெரேசா மிகவும் மனம் வருந்தினார்.

1948 ஆம் ஆண்டு தனது சேவையை ஆரம்பித்தார். நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக் கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார்.
ஆதரவற்றோர் மற்றும் பசியினால் வாடுவோரின் தேவைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அதனைத்தொடர்ந்து பிறர் அன்பின்பணியாளர் சபையைத் தொடங்கினார். உண்ண உணவற்றவர்கள், வீடற்றவர்கள், தொழு நோயாளிகள் போன்றோர்களைக் கவனித்தல் போன்ற பணிகளைச் செய்வதனைக் குறிக்கோளாய்க் கொண்டார்.

1952 இல் கொல்கத்தா நகரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அன்னை தெரேசா இறப்பின் வாயிலிருப்போருக்கு முதல் இல்லத்தை ஏற்படுத்தினார். இந்திய அதிகாரிகளின் துணை கொண்டு அவர் புழக்கமற்ற ஒரு இந்துக் கோயிலை ஏழைகளுக்கான நல்வாழ்வு மையமாக மாற்றினார். இவ்வில்லத்திற்குக் கொண்டு வரப்படுபவர்களுக்கு அவரவர் சமயத்திற்கேற்ப நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

இவருக்கு இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் அவருடைய சேவைகளுக்காகப் பொருளுதவி செய்து மகிழ்ந்தன.

அன்பிற்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அன்னை தெரேசாவின் வாழ்க்கையை நினைவில் வைப்போம். நம்மால் இயன்றதொண்டினைச்செய்வோம். வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

எழுதுதல்

Question 1.
சொல்லக் கேட்டு எழுதுக.
Answer:
1. பெண்ணின் பெருமையைப் பாடியவர் பாரதிதாசன்.
பாரதிதாசன் பெயரால் விருது வழங்கப்படுகிறது. கவிஞர் வாணிதாசன் புதுச்சேரியைச் சேர்ந்தவர்.
வானம் வசப்படும் என்ற நூலை எழுதியவர், பிரபஞ்சன்.

Question 2.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. பொறுமை – ………………………….
2. நூல்கள் – ………………………….
3. தமிழ்மொழி – ………………………….
4. அன்பு – ………………………….
5. கவிஞர் – ………………………….
Answer:
1. பொறுமை – நிலத்தைப் போல் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.
2. நூல்கள் – நூலகத்தில் பல துறை நூல்கள் பெருகி இருக்கும்.
3. தமிழ்மொழி – நம் தமிழ்மொழி மிகவும் தொன்மையானது.
4. அன்பு – எல்லோரிடமும் அன்புடன் பழகுதல் வேண்டும்.
5. கவிஞர் – இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் பாரதியார் பெரும்புகழ் பெற்றவர்.

Question 3.
பொருத்துக

பாரதியார் – என் தமிழ் இயக்கம்
பாரதிதாசன் – கொடி முல்லை
வாணிதாசன் – குயில் பாட்டு
திருமுருகன் – வானம் வசப்படும்
பிரபஞ்சன் – தமிழியக்கம்
Answer:
1. பாரதியார் – குயில் பாட்டு
2. பாரதிதாசன் – தமிழியக்கம்
3. வாணிதாசன் – கொடி முல்லை
4. திருமுருகன் – என் தமிழ் இயக்கம்
5. பிரபஞ்சன் – வானம் வசப்படும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 4.
அண்ணல் காந்தியடிகளின் உள்ளம் கவர்ந்த குஜராத்திய பாடலின் தமிழாக்கம்
தீமை செய்தவர்க்கும் நன்மை செய், எல்லாரும் ஒன்று என்பதைக் கூறும் மனித நேயப் பாடலைப் படித்து உணர்க.
Answer:
உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்
விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய்!
அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்!
செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்!
உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்!
செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்
சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்
ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி!
வையத்தார் எல்லாரும் ஒன்றெனவே மாண்புடையோர்
ஐயப்பாடின்றி அறிந்திருக்கும் காரணத்தால்
இன்னா செய்தாரை ஒறுக்க அவர் நாண
நன்னயம் செய்துவிடுவர் இந்த நானிலத்தே!

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 5.
ஆம் வகுப்பு பிறமொழிச் சொற்கள் கலவாமல் எழுதுக.
அழகன், பிரெண்ட்ஸோடு கிரவுண்டுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் ஜாலியாகக் கிரிக்கெட் விளையாடினான். அதனால், அவன் மிகவும் டையர்டாக இருந்தான்.
Answer:
அழகன், நண்பர்களுடன் திடலுக்குச் சென்றான். அங்கு அனைவருடனும் மகிழ்ச்சியாகக் மட்டைப்பந்து விளையாடினான். அதனால், அவன் மிகவும் சோர்வாக இருந்தான்.

Question 6.
பாடலை நிறைவு செய்க.
im 7
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 3

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 7.
பின்வரும் விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 4

வினாக்கள் :

Question 1.
நீங்கள் மேலே படித்தது என்ன?
அ) பாடல்
ஆ) கதை
இ) விளம்பரம்
Answer:
இ) விளம்பரம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 2.
பயிற்சி அளிக்கப்படும் விளையாட்டு எது?
அ) மட்டைப்பந்து
ஆ) கபடி
இ) சதுரங்கம்
Answer:
ஆ) கபடி

Question 3.
மாணவர்களுக்கு எத்தனை மணி நேரம் பயிற்சி வழங்கப்படுகிறது?
அ) 1 மணி
ஆ) 2 மணி
இ) 3 மணி
Answer:
இ) 3 மணி

Question 4.
மைதானம் – இந்தச் சொல்லுக்குரிய பொருள் எது?
அ) பூங்கா
ஆ) அரங்கம்
இ) திடல்
Answer:
இ) திடல்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 5.
விளம்பரத்திலிருந்து நீங்கள் புரிந்து கொண்டது என்ன?
அ) கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது.
ஆ) கபடி விளையாட்டில் மாணவர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இ) கபடி விளையாட்டு நடைபெறுமிடம் பெரியார் விளையாட்டு மைதானம்.
Answer:
அ) கபடி விளையாட்டுப் பயிற்சி இலவசமாகக் கற்றுத் தரப்படுகிறது

மொழியோடு விளையாடு

1. குறுக்கெழுத்து புதிர்
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 5
இடமிருந்து வலம்

1. இவர் எட்டயபுரத்துக் கவிஞர்
Answer:
பாரதியார்

2. இது வெண்ணிறப் பறவை.
Answer:
புறா

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

3. தூக்கத்தில் வருவது.
Answer:
கனவு

கீழிருந்து மேல்

1. புத்தகத்தைக் குறிக்கும் சொல்
Answer:
நூல்

வலமிருந்து இடம்

1. பாராட்டி வழங்கப்படுவது
Answer:
விருது

2. மக்கள் பேசுவதற்கு உதவுவது
Answer:
மொழி

3. சுதந்திரத்தைக்  குறிக்கும் தமிழ்ச்சொல்
Answer:
விடுதலை

குறுக்கும் நெடுக்குமாக

Question 1.
முத்தமிழுள் ஒன்று
Answer:
நாடகம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 2.
குறிப்புகள் கொண்டு விடை எழுதுக.

1. தலைகீழாய் என் வீடு. -………………………………..
2. என் பார்வை கூர்நோக்கு. – ………………………………..
3. நானும் ஒரு தையல்காரி. – ………………………………..
4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன். – ………………………………..
5. எனக்கு வீடு கட்டத் தெரியாது. – ………………………………..
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள் - 6
Answer:
1. தலைகீழாய் என் வீடு. – தூக்கணாங்குருவி
2. என் பார்வை கூர்நோக்கு. – கழுகு
3. நானும் ஒரு தையல்காரி. – சிட்டுக்குருவி
4. வருமீன் வரும்வரை காத்திருப்பேன். – கொக்கு
5. எனக்கு வீடு கட்டத் தெரியாது. – குயில்

3. சொல்லிருந்து புதிய சொல்
1. பாரதியார் . – ……………………, ……………………, ……………………, ……………………
2. மணிக்கொடி – ……………………, ……………………, ……………………, ……………………
3. பாவேந்தர் – ……………………, ……………………, ……………………, ……………………
4. நாடகம் – ……………………, ……………………, ……………………, ……………………
5. விடுதலை – ……………………, ……………………, ……………………, ……………………
Answer:
1. பாரதியார் – பா, ரதி, யார், பார், பாதி
2. மணிக்கொடி – மணி, கொடி, மடி
3. பாவேந்தர் – பா, வேந்தர், வேர், பார்
4. நாடகம் – நா, நாம், நாகம், கடம்
5. விடுதலை – விடு, தலை, விலை, தடு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

4. சொற்களைக் கொண்டு புதிய தொடர் உருவாக்குக.
எ.கா. உண்மை – நாம் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும்.
1. பெருமை – ……………………
2. பாடல் – ……………………
3. நாடகம் – ……………………
4. தோட்டம் – ……………………
5. பரிசு – ……………………
Answer:
1. பெருமை – நாம், பிறர் பெருமைப்படும் செயல்களைச் செய்ய வேண்டும்.
2. பாடல் – திருவிழாக்கள் என்றாலே மக்கள் ஆடல் பாடல் என்று
மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
3. நாடகம் – தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்த்து நேரத்தை
வீணாக்கக்கூடாது.
4. தோட்டம் – கந்தன் அவன் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்துள்ளான்.
5. பரிசு – கோகிலா பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றாள்.

5. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடரமைக்க.

Question 1.
பெருமை பாரதிதாசன் தமிழுக்குச் சேர்த்துள்ளார்.
Answer:
பாரதிதாசன் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

Question 2.
பறவை அழகான புறா
Answer:
புறா அழகான பறவை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

Question 3.
தமிழ் உண்டாகிறது மேல் ஆர்வம்.
Answer:
தமிழ் மேல் ஆர்வம் உண்டாகிறது.

Question 4.
போற்றும் உலகம் எழுத்தாளர் உயர்ந்த
Answer:
உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர்.

அறிந்து கொள்வோம்

மனிதநேயம்

அன்பென்று கொட்டு முரசே
மக்கள் மக்கள் அத்தனை பேரும் நிகராம்
இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்

நிற்க அதற்குத் தக

1. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவேன்.
2. நல்ல நல்ல நூல்களைத் தேடிப் படிப்பேன்.
3, மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

செயல் திட்டம்

தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய கவிஞர்களுள் ஐவரின் படத்தை ஒட்டி, ஒவ்வொருவரையும் பற்றி 5 வரிகள் எழுதி வருக.
Answer:

1. மகாகவி பாரதியார் :

  • பெற்றோர் – சின்னசாமி அய்யர் – லட்சுமி அம்மாள்.
  • சிறுவயதிலேயே கவி பாடும் ஆற்றல் பெற்றதால் ‘பாரதி’ என்ற பட்டத்தைப் பெற்றவர்.
  • தமது கவிதைகள் மூலம் தமிழ் மக்களுக்குத் தமிழ்ப்பற்றையும், தேசபக்தியையும் ஊட்டி வளர்த்தவர் பாரதியார்.
  • சென்னையில் ‘இந்தியா’ என்ற வார இதழைத் தொடங்கியவர்.
  • பாரதியார் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • நிவேதிதா தேவியைத் தமது ஞானகுருவாக ஏற்றுக் கொண்டவர். ‘தேசிய கவி’, ‘மகாகவி’ எனப் பாராட்டப்பட்டவர்.

2. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் :

  • பெற்றோர் – கனகசபை – மகாலட்சுமி.
  • தமிழைத் தனது உயிராய்க் கொண்டு வாழ்ந்து, தனது புரட்சிக் கவிதைளால் தமிழில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்.
  • பாரதியார் மீது கொண்ட பற்றினால் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டவர்.
  • இருண்ட வீடு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • புரட்சிக் கவிஞர், புதுமை கவிஞர், பாவேந்தர் என்றெல்லாம் போற்றப்பட்டார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

3. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை :

  • பெற்றோர் – வெங்கட்ராமன் – அம்மணி அம்மாள்.
  • தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.
  • இவர் ஓவியம் வரைவதில் வல்லவர். 1912ஆம் ஆண்டு 5 ஆம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவையொட்டி டெல்லியில் நடந்த ஓவியக் கண்காட்சியில் இவரது ஓவியம் இடம் பெற்றுத் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
  • நாடகங்களுக்குப் பாட்டு எழுதிக் கொடுப்பார்.
  • காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். உப்புச் சத்தியாகிரகத்தின்போது வழிநடைப் பாடலாகக் ‘கத்தியின்றி ரத்தமின்றி’ பாடலைப் பாடிப் புகழ் பெற்றவர்.
  • ‘என் கதை’ என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதியுள்ளார்.
  • மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், கம்பனும் வால்மீகியும், திருக்குறளும் பரிமேலழகரும் ஆகிய நூல்கள் இவரது படைப்புகளுள் சில.

4. ஈரோடு தமிழன்பன் :

  • பெற்றோர் – செ.இரா. நடராசன், வள்ளியம்மாள்.
  • சிறந்த கவிஞராகவும், தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பதிலும் முத்திரை பதித்தவர்.
  • புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் பழகியவர்.
  • அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து, இலக்கியச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.
  • “வசந்தத்தில் ஒரு வானவில்” என்ற படத்திற்குக் கதை எழுதினார். 1983ல் ரோம் நகரில் நடந்த சர்வதேசப் படவிழாவில் இப்படம் பரிசு பெற்றது. இவருடைய நூல்களில் பல ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.4 மரபுத்தொடர்கள்

5. உவமைக் கவிஞர் சுரதா ;

  • பெற்றோர் – திருவேங்கடம் – செண்பகம்.
  • புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பரம்பரையில் வந்தவர் முதுபெரும் கவிஞர் சுரதா.
  • பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக் கொண்டார். இதன் சுருக்கமே சுரதா என்றானது.
  • ‘காவியம்’ என்ற கவிதை வார இதழைத் தொடங்கி நடத்தியவர். கவிதைக்காகவே தொடங்கப்பட்ட முதல் வார இதழ் ஆகும்.
  • இவருடைய ‘தேன்மழை’ என்ற கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது. கலைமாமணி பட்டம் பெற்றவர். 1987-ல் தமிழக அரசு ஏற்படுத்திய பாரதிதாசன் விருதை முதன்முதலாகப் பெற்றவர் இவரே. ‘மூத்த தமிழறிஞர்’ என்ற விருதை 2000 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 9.3 நன்மையே நலம் தரும் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

மதிப்பீடு

வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பறவைக் குஞ்சுகளை எடுக்க நினைத்த தமிழ்மணிக்குத் தாய்கூறிய அறிவுரை யாது?
Answer:
பறவைக் குஞ்சுகளை எடுக்க நினைத்த தமிழ்மணிக்கு, அவனுடைய தாய் “நீ அப்படியெல்லாம் செய்யக்கூடாது. தாயிடமிருந்து பிரித்துவிட்டால், அவை மிகுந்த துன்பமடையும்” என்று அறிவுரை கூறினாள்.

Question 2.
தமிழ்மணியின் பிறந்தநாள் விழாவில், பீட்டர் செய்த செயல் யாது?
Answer:
தமிழ்மணியின் பிறந்த நாள் விழாவிற்கு வந்த பீட்டர், அங்கு மரத்தில் இருந்த பறவைக் கூட்டின் மீது கல்லெறிந்தான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Question 3.
பீட்டரின் செயலைக் கண்ட தமிழ்மணி என்ன கூறினான்?
Answer:
பீட்டரின் செயலைக் கண்ட தமிழ்மணி, “பீட்டர், ஏன் இப்படிச் செய்தாய்? அந்தப் பறவைக் குஞ்சுகள் பாவம் இல்லையா? நீ எறிந்த கல் அந்தச் சின்னஞ்சிறிய பறவைக் குஞ்சுகளின் மேல் பட்டிருந்தால் என்னவாயிருக்கும்? உன் வீட்டை யாராவது இடித்துத் தள்ளினால், நீயும் உன் குடும்பத்தாரும் என்ன செய்வீர்கள்? அதுபோன்று தானே அந்தப் பறவைகளின் நிலையும். இதை ஏன் நீ புரிந்து கொள்ளவில்லை ” என்று கூறினான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Question 4.
உயிர்களிடத்து அன்பு காட்டுவது குறித்துத் தமிழ்மணியின் தந்தை என்ன கூறினார்?
Answer:
தமிழ்மணியின் தந்தை கூறியது :
நம்மைப் போலத்தான் இவ்வுலகில் எல்லா உயிர்களும் வாழ்கின்றன. அவற்றிடம் நாம் அன்பு காட்ட வேண்டும். மற்ற உயிர்களுக்குச் செய்யும் தீங்கு, நமக்கு நேர்ந்தது போன்று உணர வேண்டும். நமக்கு வலித்தால் அவற்றிற்கும் வலிக்கும் அல்லவா” என்று தமிழ்மணியின் தந்தை உயிர்களிடத்து அன்பு காட்டுவது குறித்துக் கூறினார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

சிந்தனை வினா.

நீங்கள் செல்லும் வழியில் நாய்குட்டியொன்று நடக்க முடியாமல் துன்பப்படுகிறது. அதற்கு நீங்கள் எப்படி உதவுவீர்கள்?
Answer:
நான் ஒருநாள் பள்ளியில் இருந்து என் அப்பாவுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது சாலையோரத்தில் ஒரு நாய்க்குட்டியொன்று நடக்க முடியாமல் குரைத்துக் கொண்டிருந்தது. பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற மகிழுந்து வேகமாக வந்ததில் நாய்க்குட்டி பயந்து போய் ஓடியதில் அதனுடைய காலில் அடிபட்டுவிட்டது.

நான் என் அப்பாவிடம் அந்த நாய்க்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினேன். அப்பாவும் சரியென்று கூறிவிட்டு அந்த நாய்க்குட்டியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றோம். அதற்கு ஊசி போட்டு, கொஞ்சம் மாத்திரைகளைக் கொடுத்தனர். வீட்டிற்குத் தூக்கி வந்து அதற்குப் பால் சாதம் கொடுத்தேன். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மாத்திரையைக் கரைத்துக் கொடுத்தேன். இரண்டு நாட்கள் தொடர்ந்து கொடுத்தேன். அந்த நாய்க்குட்டி பழையபடி நன்றாக நடந்தது. அதற்குப் பிறகுதான் எனக்கு நிம்மதியாக இருந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

கற்பவை கற்றபின்

Question 1.
இக்கதையை உம் சொந்த நடையில் கூறுக.
Answer:
நன்மையே நலம் தரும்

தமிழ்மணியின் வீட்டில் உள்ள தோட்டத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் இருப்பதால், அங்கு எப்போதும் குளிர்ந்த தூய்மையான காற்று இருக்கும். மாலைநேரத்தில், தமிழ்மணி அங்குள்ள மரக்கிளையில் ஊஞ்சல் ஆடுவான். அம்மரக்கிளையில் பறவையொன்று கூடுகட்டியிருந்தது. அதில் இரண்டோ மூன்றோ பறவைக் குஞ்சுகள் இருந்தன.

தமிழ்மணி தன் தந்தையிடம் “தாய்ப் பறவை இல்லாத நேரத்தில் பறவைக் குஞ்சுகளை எடுக்கட்டுமா?” என்று கேட்டான். உடனே அவன் அம்மா, அவ்வாறு செய்யக்கூடாது என்றும், தாயிடமிருந்து பிரித்துவிட்டால் பறவைக் குஞ்சுகள் துன்பமடையும் என்றும் அறிவுறுத்தினாள்.

தமிழ்மணியின் பிறந்த நாளன்று அவனுடைய நண்பர்கள் வீட்டுக்கு வந்தனர். வந்தவர்கள் தோட்டத்தில் விளையாடினர். நண்பர்களுள் ஒருவரான ரஷீத் பறவைக் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்து அனைவருக்கும் கூறினான். அப்போது எதிர்பாரா வகையில் மற்றொரு நண்பன் பீட்டர் அந்தக் கூட்டின் மீது கல்லெறிந்தான். அக்கல் கிளையில் பட்டு பூந்தொட்டியின் மீது விழுந்தது. இதைக் கண்டதும் தமிழ்மணிக்குச் சினம் வந்தது.

பீட்டரிடம் “உன் வீட்டை யாராவது இடித்தால் நீயும் உன் குடும்பத்தாரும் என்ன செய்வீர்கள்?” அது போல் தானே இப்பறவைகளும், நீ ஏன் புரிந்து கொள்ளவில்லை” என்று படபடவெனப் பேசினான் தமிழ்மணி. பீட்டர் தன் தவற்றை உணர்ந்து தலைகுனிந்து நின்றான்.

அப்போது அங்கு வந்த தமிழ்மணியின் பெற்றோர் நடந்ததை அறிந்தனர். “இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் நம்மைப் போலத்தான். அவற்றிடம் அன்பு காட்ட வேண்டும். நமக்கு வலிப்பது போல் அவற்றிற்கும் வலிக்கும்.” என்று தமிழ்மணியின் தந்தை கூறினார்.

தமிழ்மணியும் நண்பர்களும் “இனி நாங்கள் யாரையும் துன்புறுத்தமாட்டோம்” என்று உறுதி கூறினர். மேலும், பறவைகளின் கூடுகளைப் பாதுகாப்போம் என்றனர்.

பறவைகளுக்குத் தானியங்களும் தண்ணீரும் கொடுத்து உதவுவோம் என்று உறுதி அளித்தனர். பிறர்க்கு உதவுவதே சிறந்த பிறந்த நாள் பரிசு என்று தமிழ்மணியை வாழ்த்திச் சென்றனர்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

Question 2.
நீங்கள் விலங்குகளிடம் அன்பு காட்டிய நிகழ்வொன்றை அனைவருக்கும் கூறுக.
Answer:
நான் கோடை விடுமுறையில் என் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றேன். எங்கள் தாத்தா வீட்டில் பெரிய தோட்டம் உள்ளது. வீட்டைச் சுற்றியும் பூச்செடிகளும் மரங்களும் நிறைந்துள்ளன.

ஆடு, மாடுகள் உள்ளன. செல்லப் பிராணியான நாய், பூனையும் உள்ளன. பச்சைக்கிளி, புறா ஆகிய பறவைகளும் உள்ளன. கோழி, சேவல் ஆகியவற்றையும் – வளர்க்கின்றனர். என் தாத்தா வீட்டிற்குச் சென்றால் எனக்கு நேரம் போவதே தெரியாது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.3 நன்மையே நலம் தரும்

தினமும் நான் அவற்றிற்கு வேண்டிய தீனியைப் போடுவேன். அவைகளுக்கென வைக்கப்பட்ட கிண்ணங்களில் தண்ணீர் ஊற்றுவேன். அங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்வேன். விடுமுறை முழுவதும் அவற்றை அன்பாகப் பார்த்துக் கொள்வதுதான் என் முழுநேர வேலையாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
‘குயில்பாட்டு’ நூலை எழுதியவர் யார் …………………
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) புதுவை சிவம்
Answer:
அ) பாரதியார்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 2.
‘தமிழுக்கு அமுதென்று பேர்’ எனப் பாடியவர் …………
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) பிரபஞ்சன்
Answer:
அ) பாரதிதாசன்

Question 3.
“பாரதிநாள் இன்றடா, பாட்டிசைத்து ஆட்டா ” எனப் பாடியவர் …………
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) திருமுருகன்
Answer:
ஆ) வாணிதாசன்

Question 4.
பாட்டிசைத்து – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) பாட்டு + இசைத்து
ஆ) பாடல் + இசைத்து
இ) பா + இசைத்து
ஈ) பாட + இசைத்து
Answer:
அ) பாட்டு + இசைத்து

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 5.
மூன்று + தமிழ் – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது …………….
அ) மூன்றுதமிழ்
ஆ) முத்துத்தமிழ்
இ) முதுதமிழ்
ஈ) முத்தமிழ்
Answer:
ஈ) முத்தமிழ்

ஆ. பொருத்துக

1. பாரதிதாசன் – கொடி முல்லை
2. தமிழ் ஒளி – பாஞ்சாலி சபதம்
3. பாரதியார் – பாவலர் பண்ணை
4. வாணிதாசன் – மாதவி காவியம்
5. திருமுருகன் – இருண்ட வீடு
Answer:
1. பாரதிதாசன் – இருண்ட வீடு
2. தமிழ் ஒளி – மாதவி காவியம்
3. பாரதியார் – பாஞ்சாலி சபதம்
4. வாணிதாசன் – கொடி முல்லை
5. திருமுருகன் – பாவலர் பண்ணை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

இ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
பாரதியார் படைத்த முப்பெருங் காவியங்கள் யாவை?
Answer:

  • பாஞ்சாலி சபதம்
  • குயில் பாட்டு
  • கண்ணன் பாட்டு.

Question 2.
பாரதிதாசன் – பெயர்க் காரணம் தருக.
Answer:
பாரதிதாசன், பாரதியார் மீது அன்பும், பாசமும், பற்றும் உடையவர். அதனால்தான் கனகசுப்புரத்தினம் என்ற தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்டார்.

Question 3.
பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் எது?
Answer:
பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ‘வானம் வசப்படும்’ என்ற நூல் ஆகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 4.
பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் யாவர்?
Answer:
பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் ;

  • வாணிதாசன்
  • புதுவை சிவம்.

Question 5.
தமிழ்ஒளியின் படைப்புகளை எழுதுக.
Answer:
வீராயி, கவிஞனின் காதல், நிலை பெற்ற சிலை, கவிதைத் தொகுப்புகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல்கள் முதலியன தமிழ் ஒளியின் படைப்புகளாகும்.

ஈ. சிந்தனை வினா.

தமிழின் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் எவ்வாறெல்லாம் தொண்டாற்றியுள்ளனர்?
Answer:
தமிழ் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் தொண்டாற்றிய விதம் ;
தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் மிகுந்த பாரதியார் “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமது சுதேசமித்திரன் நாளிதழில் எழுதினார். இதன் மூலம் தமிழை மீட்சி பெறச் செய்தார்.

பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடினார். தமிழைத் தன் உயிர் என்று பாடினார். இசையமுது, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு போன்ற பல நூல்களை எழுதி தமிழை வளர்த்தார்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

தமிழில் பெரும்புலமை பெற்ற செய்குத்தம்பி பாவலர் பல அரிய தமிழ் நூல்களை எழுதி தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார். சீறாப்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்.

அழ. வள்ளியப்பாகுழந்தைக் கவிஞர் என்ற பாராட்டுகுரியவர். சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தபோது தம் தமிழ்ப் பணியைத் தொடங்கினார். பிறகு வங்கிப் பணிக்குச் சென்றார். வங்கிப் பணியில் இருந்தாலும் அவருடைய தமிழ்ப்பணியை விடாமல் பலநூல்களை இயற்றித் தமிழுக்குத் தொண்டாற்றினார்.

இவ்வாறு எத்தனையோ கவிஞர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர். பிறநாட்டு அறிஞர்களும் தமிழை வளர்த்துள்ளனர்.

கற்பவை கற்றபின்

Question 1.
நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்திச் சரியான ஒலிப்புடன் படித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 2.
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய புதுவை படைப்பாளிகளைப் பற்றிய செய்திகளை திரட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. பாரதிதாசனின் இயற்பெயர் ……………
Answer:
னகசுப்புரத்தினம்

2. பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள் ……………………
Answer:
புரட்சிக் கவிஞர், பாவேந்தர்

3. பாரதிதாசனுக்கு புரட்சிக்கவி’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர்……..
Answer:
தந்தை பெரியார்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

4. பாரதியார் எழுதிய முப்பெருங்காவியங்கள் …………..
Answer:
பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு, கண்ணன் பாட்டு

5. கல்வியின் உயர்வைச் சொல்லும் பாரதிதாசனின் நூல் ……………
Answer:
குடும்ப விளக்கு

6. கல்லாமையின் இழிவைக் கூறும் பாரதிதாசனின் நூல் ………..
Answer:
இருண்ட வீடு)

7. பாரதிதாசனின் நூல்களுள் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற நாடக நூல்
Answer:
பிசிராந்தையார் நாடக நூல்)

8. வாணிதாசன் அறிந்த மொழிகள் ………..
Answer:
தமிழ், பிரெஞ்சு , ஆங்கிலம்)

9. வாணிதாசனின் புனைப்பெயர் ……………
Answer:
ரமி

10. வாணிதாசனின் இயற்பெயர் .. ………….. என்கின்ற அரங்கசாமி.
Answer:
எத்திராசலு

11. வாணிதாசன் இலக்கண இலக்கியங்களைப் …………. கற்றுத் தேர்ந்தார்.
Answer:
பாரதிதாசனிடம்)

12. பாவேந்தரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் ……………..
Answer:
வாணிதாசன், புதுவை சிவம்)

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

13. தமிழ் ஒளிக்கு பெற்றோர் வைத்த பெயர் …………….
Answer:
விஜயரங்கம்

14. தமிழ் ஒளி எழுதிய மேடை நாடகம் ……..
Answer:
சிற்பியின் கனவு

15. சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றிய இசை நாடகமாகக் கூறப்படுவது தமிழ் ஒளியின் …….. என்ற காவியம்.
Answer:
விதியோ, வீணையோ

16. பிரபஞ்சனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ……….
Answer:
வானம் வசப்படும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

குறுவினா :

Question 1.
தமிழ் ஒளி பாரதியாரைப் பற்றி என்ன பாடியுள்ளார்?
Answer:
“சீறி அடித்துச் சுழன்ற அலைகளில் சிக்கிய ஒரு படகாய்த் தடுமாறி இளைத்து மடிந்த மகாகவி தன் சரிதம் உரைப்பேன்” என்று பாரதியாரைப் பற்றிப் பாடியுள்ளார் கவிஞர் தமிழ் ஒளி.

Question 2.
புதுவையில் பிறந்த தமிழ்ச் சான்றோர் யாவர்?
Answer:
வாணிதாசன், புதுவை சிவம், தமிழ் ஒளி, பிரபஞ்சன், திருமுருகன்.

சிறுவினா :

Question 1.
பாரதிதாசன் பற்றி நீ அறிந்தவற்றை எழுதுக.
Answer:

  • பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.
  • இளமையிலேயே கவிபாடும் ஆற்றல் கொண்டவர். பாரதியார் முன் ‘எங்கெங்கு காணினும் சக்தியடா!’ என்ற பாடலைப் பாடிக் காட்டினார்.
  • பாரதியார் மீது அன்பும் பாசமும் பற்றும் உடையவர். அதனால்தான், தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்டார்.
  • தமிழின் சிறப்பை, பொதுவுடைமையை, பெண்ணின் பெருமையைப் பாடியவர். இயற்கை, பெண் விடுதலை போன்ற பல கருத்துகளை முன் வைத்து நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.
  • குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, தமிழியக்கம், குறிஞ்சித்திட்டு, புரட்சிக்கவி, இசையமுது என 72 நூல்களுக்கும் மேல் எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
  • இவருடைய பிசிராந்தையார் நாடக நூல் ‘சாகித்திய அகாதெமி’ விருதினைப் பெற்றுள்ளது.
  • தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த தமிழறிஞர்களுக்கு இவரது பெயரால் விருது வழங்கிச் சிறப்பு செய்கிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 2.
வாணிதாசன், புதுவை சிவம் பற்றி எழுதுக.
Answer:

  • வாணிதாசன் புதுவைக் கவிஞர்களுள் ஒருவர். இயற்பெயர் எத்திராசலு என்கிற அரங்கசாமி.
  • இவர் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளை அறிந்தவர். ‘ரமி’ என்று புனைபெயரில் எழுதியவர்.
  • பாரதிதாசன் நடத்திய தமிழ் வகுப்பில் அவரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் கவிஞர் வாணிதாசனும், புதுவை சிவமும் ஆவர்.
  • பாரதியார் பிறந்த நாளன்று, “பாரதிநாள் இன்றடா பாட்டிசைத்து ஆட்டா” என்று வாணிதாசன் பாடிய பாடல், அவருக்கு முதற்பரிசைப் பெற்றுத் தந்தது.
  • யாப்பு இலக்கணம் பயின்றதோடு புலவர் தேர்வு எழுதியும் இருவரும் தேர்ச்சி பெற்றனர்.
  • பாவேந்தரின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்ட இருவருமே பல்வேறு நூல்களை எழுதியுள்ளனர். வாணிதாசனின் ‘கொடிமுல்லை’ என்னும் நூல் சிறப்பு பெற்றது.
  • புதுச்சேரி அரசு இவர்கள் இருவரின் நூற்றாண்டு விழாக்களையும் மிகச் சிறப்பாக நடத்தியது. மேலும் ஆண்டுதோறும் பிறந்தநாள் விழாக்களையும் நடத்தி வருகிறது.
  • தமிழக அரசு, பாவேந்தர் விருதினை இவர்கள் இருவருக்கும் வழங்கிச் சிறப்பித்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 3.
தமிழ் ஒளி பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
(i) தமிழ் ஒளிக்குப் பெற்றோர் வைத்த பெயர், விஜயரங்கம். இவரும் பாரதிதாசனின் மாணவர்தாம். தமிழ்ஒளி என்னும் பெயரில் இவர், தம்மைக் கவிஞராக அறிமுகப்படுத்திக் கொண்டவர்.

(ii) இவரது முற்போக்கான கருத்துகள், பாடலில் எதிரொலித்தன. கல்லூரிக் காலத்தில், ‘சிற்பியின் கனவு’ என்னும் மேடை நாடகத்தைப் படைத்துள்ளார். இந்த நாடகம்தான் பின்னாளில் ‘வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

(iii) வீராயி, கவிஞனின் காதல், நிலை பெற்ற சிலை என்னும் குறுங்காவியங்களைப் படைத்துள்ளார். இந்நூல்களைப் பற்றிய திறனாய்வு, சென்னை வானொலியிலும் திருச்சி வானொலியிலும் ஒளிபரப்பப்பட்டது.

(iv) இவை மட்டுமின்றிக் கவிதைத் தொகுப்புகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல்கள் முதலியவற்றையும் படைத்துள்ளார். இவரது ‘விதியோ வீணையோ’ என்னும் காவியம், சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றிய இசை நாடகமாகக் கூறப்படுகிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

(v) ‘முன்னும் பின்னும்’, ‘அணுவின் ஆற்றல்’ ஆகிய இரண்டு பாடல்கள் பாடநூல்களில் இடம் பெற்றுள்ளது. இவரது ‘மாதவி காவியம்’ என்னும் நூல் கல்லூரிப் பாடநூலாக வைக்கப்பட்டது.

Question 4.
திருமுருகன் பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.
Answer:
தமிழில் பிழையின்றி எழுதுவது குறித்த நூல்களைப் படைத்தவர் இலக்கணச் சுடர் இரா.திருமுருகன். இவர் தனித்தமிழ்ப் பற்றால் சுப்பிரமணியன் என்ற தம் பெயரைத் ‘திருமுருகன்’ என்று மாற்றி அமைத்துக் கொண்டவர்.

நூறு சொல்வதெழுதல், 17 தமிழ்ப் பாடநூல்கள், ஆய்வு நூல்கள், வரலாற்று நூல்கள், பாவலர் பண்ணை , என் தமிழ் இயக்கம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.லெனின் தங்கப்பாவும் இணைந்து நடத்திய ‘தெளிதமிழ்’ இதழ் இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.2 புதுவை வளர்த்த தமிழ்

Question 5.
எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றிய செய்திகளை எழுதுக.
Answer:
பிரபஞ்சன் தம் எழுத்தால் தாய்நாட்டைப் போற்றச் செய்தவர்; உலகம் போற்றும் உயர்ந்த எழுத்தாளர், எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

இவரது ‘வானம் வசப்படும்’ என்ற நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. இவரது உடல், புதுவை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது என்பது தமிழுக்குக் கிடைத்த சிறப்பாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 9.1 அறநெறிச்சாரம் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 9.1 அறநெறிச்சாரம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
‘சொல்லாடல்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது…………
அ) சொல் + லாடல்
ஆ) சொல + ஆடல்
இ) சொல் + ஆடல்
ஈ) சொல்லா + ஆடல்
Answer:
இ) சொல் + ஆடல்

Question 2.
‘பொழுதாற்றும்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) பொழு + தாற்றும்
ஆ) பொழுது + ஆற்றும்
இ) பொழு + ஆற்றும்
ஈ) பொழுது + தூற்றும்
Answer:
ஆ) பொழுது + ஆற்றும்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

Question 3.
வேற்றுமை – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் ………
அ) பிரிவு
ஆ) வேறுபாடு
இ) பாகுபாடு
ஈ) ஒற்றுமை
Answer:
ஈ) ஒற்றுமை

ஆ. இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
………………………, ……………………..
………………………, ……………………..
………………………, ……………………..
………………………, ……………………..
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம் - 1

இ. எதிர்ச்சொல் எழுதுக.
1. துன்பம்  x
2. வேற்றுமை  x
3. மெய்ம்மை  x
Answer:
1. துன்பம் x இன்பம்
2. வேற்றுமை x ஒற்றுமை
3. மெய்ம்மை x பொய்ம்மை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

ஈ. வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
நாம் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு யாது?
Answer:
நாம் பேசும்போது குற்றம் ஏற்படாமல் பேசுவதைக் கடைபிடிக்க வேண்டும்.

Question 2.
மிக உயர்ந்த பண்புகளாக அறநெறிச்சாரம் குறிப்பிடுவதை எழுதுக.
Answer:
உயர்ந்த பண்புகள் :

  • குற்றம் ஏற்படாமல் பேசுதல்.
  • துன்பங்கள் உண்டான போதும் மனம் தளராமலிருத்தல்.
  • தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

உ. சிந்தனை வினா.

உன் நண்பர் உன்னை விட்டுப் புதிய நண்பர்களுடன் பழகுவதாகக் கருதுகிறாய். இந்நிலையில், அவருக்குச் சிறு துன்பம் ஏற்படுகிது. இப்போது உன் நிலை என்ன?
1. அவர் என் நண்பர் இல்லை, அவருக்குத் துன்பம் வந்தால் தான் ஏன் கவலைப்பட வேண்டும்?
2. அவருக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஏன் உதவ வேண்டும்?
3. அவர் என்னை வெறுத்தாலும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய
வேண்டும்.
Answer:
3. அவர் என்னை வெறுத்தாலும், அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

கற்பவை கற்றபின்

Question 1.
சொற்குற்றத்தால் ஏற்படும் துன்பங்களைப் பிறர்க்கு எடுத்துக் கூறுக.
Answer:
அவையோர்க்கு வணக்கம்! நான் சொற்குற்றத்தால் ஏற்படும் குற்றங்கள் பற்றிக் கூற வந்துள்ளேன்.

நாம் நம் ஐம்புலன்களில் எதை அடக்குகிறோமோ இல்லையோ நாவைக் கட்டாயமாக அடக்க வேண்டும். அவ்வாறு அடக்காவிட்டால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது பழமொழி. நுணல் என்றால் தவளை என்பது 2 பொருள். பேச்சுத் தன்மை, பகுத்தறிவு இவை இரண்டும் இல்லாத ஜீவராசி தவளை. அது 3 தன்னுடைய சப்தத்தினால், தன் உயிருக்கு ஆபத்தை விளைவித்துக் கொள்கிறது.

தீயினால் சுட்ட புண் உடம்பில் தழும்பு இருந்தாலும், உள்ளத்தில் ஆறி விடும். நாவினால் தீயச் சொல் கூறிச் சுடும் புண், என்றுமே ஆறாது. சொல்லினால் ஆக்கமும்,  அழிவும் ஏற்படும். கோபத்தை அடக்கிக் காக்க முடியாவிட்டாலும் நாக்கை அடக்க  வேண்டும். நாவை அடக்காமல், சொல்லத் தகாத சொற்களால் எடுத்தெறிந்து பேசுவதால், அச்சொற்கள் கேட்போர் மனதைப் புண்ணாக்கி, கடும் கோபத்தை உண்டாக்கும். இப்படி நாவை அடக்காது ஒருவர் மாறி ஒருவர் தாக்கப்படுவதால் வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படும். அது உயிர் இழப்பையும்கூட உருவாக்கலாம். விளையாட்டாகப் பேசியது – வினையாக முடிவதும் உண்டு.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

நாம் நாவைக் காத்தல் வேண்டும். அதனைக் காக்காவிட்டால், குற்றமான சொற்களைச் சொல்லி துன்பம் அடைவர்.

Question 2.
பாடலின் பொருள் புரிந்து சரியான ஒலிப்புடன் படித்துக்காட்டுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 3.
பாடலை அடிபிறழாமல் எழுதுக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

கூடுதல் வினாக்கள்

நிரப்புக.

1. அறநெறிச்சாரம் நூலை இயற்றியவர் ………….
Answer:
முனைப்பாடியார்

2. அறநெறிக் கருத்துகளைக் கொண்டு வெண்பா வடிவில் இயற்றப்பெற்ற நூல்…………………
Answer:
அறநெறிச்சாரம்

விடையளி :

Question 1.
அறநெறிச்சாரம் நூல் குறிப்பு எழுதுக.
Answer:
அறநெறிக் கருத்துகளைக் கொண்டு வெண்பா வடிவில் இயற்றப் பெற்ற நூல் அறநெறிச்சாரம். இப்பாடல்கள் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகளைப் பெற்று விளங்குகின்றன. இந்நூலை எழுதியவர் முனைப்பாடியார்.

பாடல் பொருள்

குற்றம் ஏற்படாமல் பேசுதல், துன்பங்கள் உண்டான போதும் மனம் தளராமலிருத்தல், தம்மை வெறுப்பவரிடத்தும் வேற்றுமை பாராட்டாத உண்மை நிலை ஆகிய இவை மூன்றும் மிக உயர்ந்த பண்புகளாகும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 9.1 அறநெறிச்சாரம்

நூல் குறிப்பு

அறநெறிக் கருத்துகளைக் கொண்டு, வெண்பா வடிவில் இயற்றப்பெற்ற நூல், அறநெறிச்சாரம், இப்பாடல்கள் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல் முதலிய அழகுகளைப் பெற்று விளங்குகின்றன. இந்நூலை எழுதியவர், முனைப்பாடியார்.

சொல்பொருள்

1. காய்விடத்து – வெறுப்பவரிடத்து
2. சால – மிகவும்
3. சாற்றுங்கால் – கூறுமிடத்து
4. தலை – முதன்மை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Tamil Guide Pdf Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 5th Tamil Solutions Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

மதிப்பீடு

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

Question 1.
சாலையில் பள்ளம் இருந்ததால், …………… பேருந்தை மெதுவாக ஓட்டிச் சென்றார்.
அ) ஓட்டுநர்
ஆ) ஓட்டுனர்
இ) ஓட்டுணர்
Answer:
அ) ஓட்டுநர்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 2.
கடவூருக்குச் செல்ல எந்த ………….. ப்போக வேண்டும்?
அ) வலியாக
ஆ) வளியாக
இ) வழியாக
Answer:
இ) வழியாக

Question 3.
கூண்டிலிருந்த ………….. யைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டான் எழிலன்.
அ) கிலி
ஆ) கிளி
இ) கிழி
Answer:
ஆ) கிளி

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 4.
நீரில் துள்ளி விளையாடுகிறது …………… மீன்.
அ) வாளை
ஆ) வாலை
இ) வாழை
Answer:
அ) வாளை

Question 5.
தாய்ப் பசு இல்லாமையால் நாளடைவில் கன்று ………….ப்போனது.
அ) இழைத்து
ஆ) இளைத்து
இ) இலைத்து
Answer:
ஆ) இளைத்து

Question 6.
கடல் …………….யில் கால் நனைத்து மகிழ்வது அனைவருக்குமே பிடிக்கும்.
அ) அளை
ஆ) அழை
இ) அலை
Answer:
இ) அலை

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

ஆ. பொருத்தமான சொல்லை நிரப்பித் தொடர்களைப் படித்துக்காட்டுக.

1. நடனம் என்பது, ஒரு …………………… (களை /கலை/கழை)
Answer:
கலை

2. சோளம் என்பது, ஒரு ………………… (தினை /திணை )
Answer:
தினை

3. பெட்ரோல் என்பது, ஓர் …………………. (எரிபொருள்/எறிபொருள்)
Answer:
எரிபொருள்

4. ஒட்டகம் என்பது, ஒரு …. ……………… (விளங்கு/விலங்கு)
Answer:
விலங்கு

5. தென்னை என்பது, ஒரு ………………… (மறம்/மரம்)
Answer:
மரம்

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

இ. வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களைச் சரியான ஒலிப்புடன் படித்துக் காட்டுக.

முல்லை : நிலா, நீ வரைந்த படம் மிகவும் அகாக உள்ளது. வெண்பஞ்சு போன்ற மேகங்கள் சூழ்ந்த மலை; அம்மலையினின்று வீழும் பாலாவி போன்ற அருவி; பசுமை மிகுந்த மம், செடி, கொடிகள்; துள்ளித் திரியும் புள்ளி மான்ள்; சிகடிக்கும் வண்ணப் பறவைகள்; மரக்கிளைளில் ஊஞ்சலாடும் குங்குக் குட்டிகள் அப்பப்பா! நீ எப்படி இவ்வாறு வரையக் கற்றுக் கொண்டாய்?

நிலா : இதிலென்ன புதுமை? முந்தைய வகுப்புத் தமிழ்ப் பாடநூல்ளில் வரைந்து பார்ப்போமா என்றொரு பயிற்சி இருந்ததே. நினைவிருக்கிதா? அந்தப் பயிற்சிகளை நான் மிகவும் ஆர்வத்துடன் செய்வேன். அதனால்தான் இப்போது நன்றாக வரைகிறேன்ன்று நினைக்கிறேன்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

ஈ. விடுபட்ட இடங்களில் உரிய சொற்களை எழுதுக.
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 5
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 1

கற்பவை கற்றபின்

Question 1.
மயங்கொலி எழுத்துகள் இடம்பெறும் சொற்களை அடையாளம் காண்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
மயங்கொலிச் சொற்களின் பொருள் வேறுபாடு அறிக.
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 2

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

கூடுதல் வினா

Question 1.
மயங்கொலி எழுத்துகள் யாவை?
Answer:
மயங்கொலி எழுத்துகள் – ணநன
ரற
– லழள.

மொழியை ஆள்வோம்

பேசுதல்

Question 1.
‘சிலம்பின் வெற்றி’ என்னும் தலைப்பில் பேசுவதற்கு ஏற்ற உரை தயாரிக்க.
Answer:
அவையோர்க்கு வணக்கம்! நான் ‘சிலம்பின் வெற்றி பற்றிப் பேச வந்துள்ளேன்.
கோவலன் தன் தீவினைப் பயனால் செல்வங்களை இழந்துவிட்டான். – பொருளீட்டுவதற்காக மதுரை நகருக்குக் கண்ணகியுடன் வந்தான். கோவலன் மட்டும் கண்ணகியின் ஒரு காற்சிலம்பை விற்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றான். ஆனால் அங்கு அவன் அரசியின் காற்சிலம்பைத் திருடிவிட்டான் என்று பொய்க் குற்றச்சாட்டுக்கு ஆளானான். அதனால் மரண தண்டனை பெற்றான்.

இதையறிந்த கண்ணகி அரண்மனைக்குச் சென்றாள். வாயிற்காவலன் அரசனிடம், “தலைவிரி கோலத்துடன் ஒரு பெண் வந்த நிற்பதாகவும், நீதி கேட்டு வந்திருப்பதாகவும்” கூறினான். மன்னன் “அவளை உள்ளே அனுப்பு” என்று கூறினான்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

ஆன்றோர்களும் சான்றோர்களும் நிறைந்திருக்கும் அவையிலே நடுநாயகமாய் மன்னர் வீற்றிருக்க அரசவைக்குள் நுழைந்தாள் கண்ணகி. மன்னன், “நீ யார்? உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான்.

கண்ணகி, “ஆராயாது நீதி வழங்கிய மன்னனே! ஒரு புறாவுக்காக தன் உடலையே தந்த சிபி மன்னனும், பசுவின் துயர் போக்க தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகார் நகரைச் சார்ந்தவள் நான். கண்ணகி என்பது என் பெயர். அவ்வூரில் பழியில்லாச் சிறப்பினையுடைய புகழ்மிக்க மாசாத்துவான் மகனாகிய கோவலன் என்பானின் மனைவி நான். மன்னன் ஏளனமாக “கோவலனின் மனைவியா நீ?” என்றான்.

கண்ணகி, “என் கணவனை இகழ்வதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது? ஊழ்வினைப் பயனால் உன் ஊருக்கு வந்து என் கால் சிலம்பை விற்பதற்காக வந்த என் கணவனைக் கொன்று விட்டாயே, நீ செய்தது தகுமா?” என்று மன்னனிடம் கேட்டாள்.

“கள்வனைக் கொல்வது கொடுங்கோலன்று. இதை அனைவரும் அறிவர்” என்று மன்னன் கூறினான். “என் கணவன் கள்வனல்லன்; அவனிடமிருந்த சிலம்பும் அரசிக்குரிய சிலம்பன்று; அதன் இணைச் சிலம்பு இதோ என்னிடம் உள்ளது. என் கால்சிலம்பின் பரல் மாணிக்கக் கற்களால் ஆனது” என்று கண்ணகி கூறினாள்.

மன்னன் “தன் அரசியின் காற்சிலம்பு முத்துப்பரல்களால் ஆனது” என்று கூறினான். பிறகு , கோவலனிடமிருந்து பெற்ற காற்சிலம்பை எடுத்து வரச் செய்தான். கண்ணகி அச்சிலம்பை எடுத்துத் தரையில் போட்டு உடைத்தாள். அதிலிருந்த மாணிக்க கல் ஒன்று அரசனின் முகத்தில் பட்டுத் தெறித்து விழுந்தது.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

மன்னன் தன் தவற்றை உணர்ந்தான். “யானோ அரசன் யானே கள்வன்” என்று கூறித் தன்னால் தன் குலத்திற்கு இழுக்கு ஏற்பட்டதாக எண்ணி உயிர் துறந்தான்.

Question 2.
சிலப்பதிகார வழக்குரை நிகழ்ச்சியில் வரும் கண்ணகிபோல் பேசிக் காட்டுக.
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.
Answer:
1. சொல்லக்கேட்டு எழுதுக.

1. அன்னையும் தந்தையும் தெய்வம்.
2. கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்.
3. தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

2. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. ஆயிரம் – ………………………….
2. உண்மை – ………………………….
3. புகார் நகரம் – ………………………….
4. ஆடுகள்- ………………………….
Answer:
1. ஆயிரம் – தற்பொழுது ஆயிரம் ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லை.
2. உண்மை – நாம் எப்போதும் உண்மையைப் பேச வேண்டும்.
3. புகார் நகரம் – கண்ண கி புகார் நகரில் வாழ்ந்தவள்.
4. ஆடுகள்- ஆடுகள் மந்தை மந்தையாய் செல்கின்றன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 3.
கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
கல்வி கண் போன்றது
நீதி தவறாதவன் அரசன்
சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது
ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்
தீங்கு செய்தால் தீமை விளையும்.

Question 1.
தீங்கு செய்தால் என்ன நேரிடும்?
Answer:
தீங்கு செய்தால் தீமை விளையும்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

Question 2.
சிலம்பின் பரல் எவற்றால் ஆனது?
Answer:
சிலம்பின் பரல் முத்துகளால் ஆனது.

Question 3.
கல்வி எதனைப் போன்றது?
Answer:
கல்வி கண் போன்றது.

Question 4.
நீதி தவறாதவன் யார்?
Answer:
நீதி தவறாதவன் அரசன்.

Question 5.
பணப்பையுடன் வந்தது யார்?
Answer:
ஏழைக்கிழவி பணப்பையுடன் வந்தாள்.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

4. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

புறநானூறு என்னும் நூலில் அறப்போர் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. அரசன் ஒருவன் மற்றொரு நாட்டு அரசன்மீது போர் தொடுக்கும் முன்பு, பசுக்களையும், அறவோரையும், பெண்களையும், பிணியாளர்களையும் போர் நிகழும் இடத்தைவிட்டுப் புறத்தே போய்விடும்படி எச்சரித்த பின்னரே படையெடுப்பு நிகழும். இச்செய்தி முதுகுடுமிப்பெருவழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்னும் புலவர் பாராட்டுகிறார். மேலும், படையெடுத்து வரும் பகைவன் மீது, மறைந்து நின்று, அம்பு
எய்தும் நிலையங்கள் ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.

வினாக்கள் :

Question 1.
உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் யாது?
Answer:
உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் புறநானூறு.

Question 2.
நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் யார்?
Answer:
நெட்டிமையாரால் பாராட்டப்படும் அரசர் முதுகுடுமிப் பெருவழுதி ஆவார்.

Question 3.
‘ஞாயில்கள்’ என்றால் என்ன?
Answer:
படையெடுத்து வரும் பகைவன் மீது மறைந்து நின்று, அம்பு எய்தும் நிலையங்கள் ‘ஞாயில்கள்’ என்று அழைக்கப்பட்டன.

Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச்சொற்கள்

4. பகைவன் – இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்.
பகைவன் இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல் – நண்பன்.

5. ‘பிணி’ என்பதன் பொருள்
‘பிணி’ என்பதன் பொருள் – நோய்.

Question 5.
பொருத்தமான சொற்களால் பாடலை நிறைவு செய்க.
(சொல்லி, மீனவன், கடலிலே, பார்த்ததே, வலையில், விட்டதே, செய்ததே)
துள்ளி குதிக்கும் மீன் ……………………….
வெள்ளியை வானத்தில் ……………………….
………………………. வலை போட்டானே
………………………. சிக்கிய மீனுமே
வெளியேற முயற்சி ……………………….
நண்டு நண்பன் வந்ததே
வலையை வெட்டி ……………………….
மீன் நன்றி ………………………. சென்றதே.
Asnwer:
துள்ளி குதிக்கும் மீன் கடலிலே
வெள்ளியை வானத்தில் பார்த்ததே
மீனவன் வலை போட்டானே
வலையில் சிக்கிய மீனுமே
வெளியேற முயற்சி செய்ததே
நண்டு நண்பன் வந்ததே
வலையை வெட்டி விட்டதே
மீன் நன்றி சொல்லி சென்றதே.

மொழியோடு விளையாடு

Question 1.
பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களை எடுத்து எழுதுக.
im 6
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 3

2. ஒரு சொல்லில் இரு தொடரை உருவாக்குவோம்.

Question 1.
திங்கள் வாரத்தின் இரண்டாம் நாள் திங்கள்
Answer:
பௌர்ணமி அன்று வானில் முழு திங்களைப் பார்த்தேன்.

Question 2.
ஞாயிறு கிழக்கே உதிக்கும். ஞாயிறு
Answer:
வாரத்தின் முதல் நாள் ஞாயிறு.

3. முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் எழுதுக.

Question 1.
கல்விக் கண் திறந்தவர் போற்றப்படுகிறார் எனக் காமராசர்.
Answer:
கல்விக்கண் திறந்தவர் எனக் காமராசர் போற்றப்படுகிறார்.

Question 2.
கற்றிட வேண்டும் கல்வியைக் கசடறக்
Answer:
கல்வியைக் கசடறக் கற்றிட வேண்டும்.

Question 3.
மனுநீதிச் சோழன் மன்னர் சோழமன்னர்களுள் புகழ்வாய்ந்த
Answer:
சோழ மன்னர்களுள் புகழ் வாய்ந்த மன்னர் மனுநீதிச் சோழன்.

Question 4.
காற்சிலம்பு உடையது கண்ணகியின் மாணிக்கப்பரல்கள்
Answer:
கண்ணகியின் காற்சிலம்பு மாணிக்கப்பரல்கள் உடையது.

Question 5.
தந்தையும் தெய்வம் அன்னையும்
Answer:
அன்னையும் தந்தையும் தெய்வம்.

Question 4.
சொல்லிருந்து புதிய சொல் உருவாக்கலாமா?
E:\image\Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 7
Answer:
Samacheer Kalvi 5th Tamil Guide Chapter 8.4 மயங்கொலிச் சொற்கள் - 4

நிற்க அதற்குத் தக

1. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று அறிந்து கொள்வேன்.
எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
என்ற குறளின் பொருளை நன்கு உணர்ந்து செயல்படுவேன்.

2. உண்மை, உழைப்பு, நேர்மை போன்றவை நம் வாழ்வை மேம்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

அறிந்து கொள்வோம்

1. உலகின் முதன் தத்துவ ஞானி சாக்ரடீஸ்.
2. கணிதத் தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் பிளாட்டோ.

கூட்டு விண்ணப்பம் எழுதுதல்

நூல் நிலையம்/ படிப்பகம் அமைக்க வேண்டி ஊர்ப் பொதுமக்களின் கூட்டு விண்ணப்ப
Answer:

(மாதிரி)

அனுப்புநர்
ஊர்ப் பொதுமக்கள்,
புலியூர் கிராமம்,
நீலகிரி மாவட்டம்.

பெறுநர்
மாவட்ட நூலக அலுவலர்,
நீலகிரி மாவட்டம்.
மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : நூல்நிலையம்/படிப்பகம் அமைக்கவேண்டிவிண்ணப்பித்தல் – சார்பு.

வணக்கம். நீலகிரி மாவட்டம், புலியூர் கிராமத்தில் மூவாயிரம் மக்கள் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் எழுத்தறிவு உடையவர்கள். அதனால், தங்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கு நூலகம் அல்லது படிப்பகம் வேண்டும் என விரும்புகிறார்கள். நூலகம் அமைப்பதற்குத் தேவையான இடமும் கிராமத்தில் உள்ளது. ஆகவே, அறிவை விரிவு செய்யும் நூலகத்தை எங்களுக்கு விரைவில் அமைத்துத் தர வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,
ஊர்ப்பொது மக்கள்,
புலியூர் கிராமம், நீலகிரி.