Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Tamil Guide Pdf Chapter 3.2 பாஞ்சை வளம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Chapter 3.2 பாஞ்சை வளம்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 1.
உங்கள் வீட்டிலுள்ள பெரியோரிடம் நாட்டுப்புறக் கதைப்பாடல்களைக் கேட்டு வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
முடுகு
எட்டுத் திசையும் பதினாறு கோணமும்
கட்டியே காத்தவன் கட்டபொம்மன்
ஆத்துரு வாழும் அண்ணா சாய்பு
அண்ணனும் தம்பியும் வல்லவனாம்
குளத்தூர் வாழும் சுப்பையா
கொள்ளை யடிப்பதில் வல்லவனாம்
கிழக்கே எல்லையாம் கீழக்கரை
மேக்க எல்லையாம் சூலக்கரை
ஆயிரம் கண்ணுள்ள மாரியம்மா
ஆதரிக்க வேணும் இந்த நேரம்

பாடநூல் மதிப்பீட்டு வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஊர்வலத்தின் முன்னால் ………….. அசைந்து வந்தது.
அ) தோரணம்
ஆ) வானரம்
இ) வாரணம்
ஈ) சந்தனம்
Answer:
இ) வாரணம்

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியில் ……………… நாயை விரட்டிடும்.
அ) முயல்
ஆ) நரி
இ) பரி
ஈ) புலி
Answer:
அ) முயல்

Question 3.
மெத்தை வீடு என்று குறிப்பிடப்படுவது ………………
அ) மெத்தை விரிக்கப்பட்ட வீடு
ஆ) படுக்கையறை உள்ள வீடு
இ) மேட்டுப்பகுதியில் உள்ள வீடு
ஈ) மாடிவீடு
Answer:
ஈ) மாடிவீடு

Question 4.
‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………
அ) பூட்டு + கதவுகள்
ஆ) பூட்டும் + கதவுகள்
இ) பூட்டின் + கதவுகள்
ஈ) பூட்டிய + கதவுகள்
Answer:
ஆ) பூட்டும் + கதவுகள்

Question 5.
‘தோரணமேடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) தோரணம் + மேடை
ஆ) தோரண + மேடை
இ) தோரணம் + ஒடை
ஈ) தோரணம் + ஓடை
Answer:
அ) தோரணம் + மேடை

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 6.
வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………….
அ) வாசல் அவங்காரம்
ஆ) வாசலங்காரம்
இ) வாசலலங்காரம்
ஈ) வாசலிங்காரம்
Answer:
ஆ) வாசலங்காரம்

பொருத்துக.

பொக்கிஷம் – அழகு
சாஸ்தி – செல்வம்
விஸ்தாரம் – மிகுதி
சிங்காரம் – பெரும்பரப்ப
Answer:
பொக்கிஷம் – செல்வம்
சாஸ்தி – மிகுதி
விஸ்தாரம் – பெரும்பரப்பு
சிங்காரம் – அழகு

குறுவினா

Question 1.
பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.
Answer:

  1. பாஞ்சாலங்குறிச்சி நகரில் பல சுற்றுகளாகக் கோட்டைகள் இருக்கும்.
  2. அவை மதில்களால் சூழப்பட்டவையாக மிகவும் வலிமையாக இருக்கும்.

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியின் இயற்கை வளம் எத்தகையது?
Answer:
பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

சிறுவினா

Question 1.
பாஞ்சாலங்குறிச்சியில் வீடுகள் எவ்வாறு இருக்கும்?
Answer:

  1. பாஞ்சாலங்குறிச்சியில் ஒவ்வொரு வீடுகளிலும் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும்.
  2. வீடுகளெல்லாம் மதில்களால் சூழப்பட்ட மாடி வீடுகளாக இருக்கும்.
  3. வீட்டுக் கதவுகள் மிகவும் நேர்த்தியாகவும் வீடுகள் செல்வம் நிறைந்ததாகவும் இருக்கும்.

Question 2.
பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்துக்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.
Answer:
(i) வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டும்.

(ii) பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

(iii) மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

சிந்தனை வினா

Question 1.
நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படக் காரணம் யாது?
Answer:
1. மாவீரன் கட்டபொம்மன் வீரம் நிறைந்தவர்.
2. அஞ்சா நெஞ்சினர்.
3. ஆங்கிலேய உயர் அதிகாரிகளை நேருக்கு நேராகவே தன் நாட்டு உரிமைக்காக எதிர்த்தவர். ஆகிய காரணத்தினாலும், மக்கள் மனதில் வீரம் நிறைந்தவராக இடம் பிடித்திருப்பதாலும் நாட்டுப் புறக்கதைப் பாடல்களில் கட்டபொம்மன் பெரிதும் புகழப்படுகின்றார்.

கூடுதல் வினா

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடலைத் தொகுத்து நூலாக வெளியிட்டவர் …………………..
அ) நா.வானமாமலை
ஆ) சு.சண்முகசுந்தரம்
இ) அன்னகாமு
ஈ) சண்முக சுந்தரம்
Answer:
அ) நா.வானமாமலை

Question 2.
குறையில்லாத வீரன் ………………
அ) கட்டபொம்மன்
ஆ) ஆங்கிலேயன்
இ) மருது
ஈ) நா.வானமாமலை
Answer:
அ) கட்டபொம்மன்

Question 3.
கட்டபொம்மனின் நாடு ……………..
அ) மதுரை
ஆ) செஞ்சி
இ) பாஞ்சாலங்குறிச்சி
ஈ) பாளையங்கோட்டை
Answer:
இ) பாஞ்சாலங்குறிச்சி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 4.
பாஞ்சாலங்குறிச்சியில் மணிகளால் அழகு செய்யப்பட்ட மேடைகள் இருக்கும் இடம்
அ) கடைகள்
ஆ) வீதிகள்
இ) வீடுகள்
ஈ) சோலைகள்
Answer:
இ) வீடுகள்

Question 5.
நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிப்பவை ……………..
அ) குயில், மயில்
ஆ) யானை, பசு
இ) பசு, புலி
ஈ) முயல், நாய்
Answer:
இ) பசு, புலி

Question 6.
பாஞ்சாலங்குறிச்சியின் தண்ணீருக்குக் கூறப்பட்ட உவமை …………………
அ) பால்
ஆ) மணி
இ) அமுதம்
ஈ) சந்தனம்
Answer:
அ) பால்

Question 7.
கறந்து வைத்த பாலைக் குடிக்காதது ……………
அ) காகம்
ஆ) குயில்
இ) மயில்
ஈ) பசு
Answer:
அ) காகம்

Question 8.
வீரம் மிகுந்த நாடு ………………
அ) மதுரை
ஆ) செஞ்சி
இ) பாஞ்சாலங்குறிச்சி
ஈ) பாளையங்கோட்டை
Answer:
இ) பாஞ்சாலங்குறிச்சி

Question 9.
பாஞ்சாலங்குறிச்சியில் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடியது ……………….
அ) காகம்
ஆ) குயில்
இ) மயில்
ஈ) பசு
Answer:
இ) மயில்

Question 10.
அன்பு வளரும் நாடு …………………
அ) மதுரை
ஆ) செஞ்சி
இ) பாஞ்சாலங்குறிச்சி
ஈ) பாளையங்கோட்டை
Answer:
இ) பாஞ்சாலங்குறிச்சி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 11.
பொருத்துக.
1. வாரணம் – அ) பாக்கு
2. பரி – ஆ) அழகு
3. சிங்காரம் – இ) குதிரை
4. கமுகு – ஈ) யானை

அ) 1-ஈ 2-இ 3-ஆ 4- அ
ஆ) 1-இ 2-ஈ 3-அ 4-ஆ
இ) 1-ஆ 2-இ 3-அ 4-ஈ
ஈ) 1-அ 2- ஈ 3-ஆ 4-இ
Answer:
அ) 1-ஈ 2-இ 3-ஆ 4- அ

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ‘பாஞ்சை’ என்ற அழைக்கப்படும் நாடு ……………….
2. தமிழ்நாட்டில் பல வகையான ………………….. இலக்கியங்கள் வழங்கி வருகின்றன.
3. கதைப்பாடல் என்பது ……………… தழுவிய பாடல்.
4. ‘பரி வளரும் சாலை’ – இதில் ‘பரி’ என்பதன் பொருள் ……………..
5. ‘கமுகு’ என்பதன் பொருள் ……………..
6. ……………… யில் மாங்குயில் கூப்பிடுமாம்.
7. முயலும் ………………. விரட்டும்.
8. வரந்தருபவள். ……………….
Answer:
1. பாஞ்சாலங்குறிச்சி
2. நாட்டுப்புற
3. கதை
4. குதிரை
5. பாக்கு
6. சோலை
7. நாயை
8. சக்கமாதேவி

குறு வினா

Question 1.
குயில்கள் எங்கு கூவும் ? மயில்கள் எப்படி விளையாடும்?
Answer:
குயில்கள் சோலைகளில் கூவும். மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்

Question 2.
பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்ப்பன எது?
Answer:
பூஞ்சோலைகளும் சந்தனமரச் சோலைகளும் ஆறுகளும் நெல் வயல்களும் பாக்குத் தோப்புகளும் பாஞ்சாலங்குறிச்சிக்கு அழகு சேர்க்கும்.

Question 3.
கரந்த பாலைக் காகம் குடிக்காததற்குக் காரணம் யாது?
Answer:
மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

Question 4.
பசு மற்றும் புலியின் செயல் யாது?
Answer:
பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 5.
எவ்வெற்றுக் கெல்லாம் பாஞ்சாலங்குறிச்சியில் இடங்கள் இருந்தன?
Answer:

  1. யானைக் கூடம்
  2. குதிரைக் கொட்டில்
  3. தோரணங்கள் கட்டப்பட்ட மேடை
  4. தாயம் ஆடுவதற்கான இடம்.

Question 6.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரம் நிறைந்த விலங்குகள் எவை?
Answer:

  1. முயல்
  2. பசு

Question 7.
வீரபாண்டியகட்டபொம்மன் கதைப்பாடலில் நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள அஃறிணை உயிர்கள் யாவை?
Answer:
1. யானை
2. குதிரை
3. குயில்கள்
4. மயில்கள்
5. முயல்
6. வேட்டை நாய்
7. பசு
8. புலி
9. காகம்.

Question 8.
வீரபாண்டியகட்டபொம்மன் கதைப்பாடலில் நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள விலங்குகள் யாவை?
Answer:

  1. யானை
  2. குதிரை
  3. முயல்
  4. வேட்டை நாய்
  5. பசு
  6. புலி

Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.2 பாஞ்சை வளம்

Question 9.
வீரபாண்டியக ட்டபொம்மன் கதைப்பாடலில் நும் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள பறவைகள் யாவை?
Answer:

  1. குயில்கள்
  2. மயில்கள்
  3. காகம்

சிறு வினா:

Question 1.
“சில அதிசயங்கள் சொல்கின்றேன் கேளுமையா” – பாஞ்சாலங்குறிச்சி அதிசயங்கள் யாவை?
Answer:
1. வீரம் நிறைந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயலானது தன்னைப் பிடிக்கவரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டும்.

2. பசுவும் புலியும் நீர் நிலையின் ஒரே பக்கம் நின்று பால் போன்ற தண்ணீ ரைக் குடிக்கும்.

3. மன்னன் கட்டபொம்மன் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக் கூட காகம் குடிக்காது.

சொல்லும் பொருளும்

சூரன் – வீரன்
பொக்கிஷம் – செல்வம்
சாஸ்தி – மிகுதி
விஸ்தாரம் – பெரும்பரப்பு
வாரணம் – யானை
பரி – குதிரை
சிங்காரம் – அழகு
கமுகு – பாக்கு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Tamil Guide Pdf Chapter 9.4 ஒருவன் இருக்கிறான் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

கற்பவை கற்றபின்

Question 1.
சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளைப் பட்டியலிட்டு அவர்கள் செய்த சமூகப்பணி குறித்துக் கலந்துரையாடுக.
Answer:

கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: மதியழகன், புனிதா

மதியழகன் : புனிதா! தங்கம்மா என்ற சமூகச் சேவையாளர் எங்கு எப்போது பிறந்தார் என்று உனக்குத் தெரியுமா?
புனிதா : தெரியாது மதியழகா… நீ சொல் தெரிந்துகொள்கிறேன்.
மதியழகன் : இவர் சனவரி 7ஆம் நாள் 1925இல் யாழ்ப்பாணம் அருகில் உள்ள ஓர் ஊரில் பிறந்தவர். சைவ சித்தாந்த தத்துவங்களில் ஈடுபாடுடையவர்.
புனிதா : அவரது சமூகப் பணிகள் பற்றி சொல்கிறாயா?

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

மதியழகன் : ஓ!… சொல்கிறேன். 1977இல் ஓர் ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக எடுத்துக்கொண்டு ஆன்மீகத்தின் வாயிலாக அறச்சாலைகள், நந்தவனம், தீர்த்த தடாகம் உருவாக்கினார். ஆதரவற்ற சிறுமிகளுக்குத் “துர்க்காபுரம் மகளிர் இல்லம்” நிறுவினார். அன்னபூரணி அன்னதான மண்டபம் அமைத்தார். வயோதிகர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அன்னையர் இல்லம், துர்க்காதேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்து சமூகத் தொண்டாற்றினார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

புனிதா : ஓ!… இவ்வளவு சேவைகள் செய்திருக்கிறார்களா… அதனால்தான் அத்தனைவிருதுகளும்,பட்டங்களும் பெற்றாரோ.
மதியழகன் : ஆம் புனிதா. இன்னும் இதுபோன்ற ஆளுமைகளின் சிறப்புகளை மீண்டும் நாம் சந்திக்கும் போது பேசலாமா?
புனிதா : ஓ!… பேசலாம். இப்போது புறப்படுகிறேன். நன்றி டா…..

Question 2.
“அகநக நட்பதே நட்பு” – என்ற தலைப்பில் நண்பர்களுக்கு உதவிய சூழல்களைச் சுவைபட எழுதுக.
Answer:

“அகநக நட்பதே நட்பு”

எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் எனக்கு நண்பன் என்று புறத்தே பார்ப்பவர்களுக்குத் தெரியாது. நண்பர்கள் என்று யாரும் கண்டுபிடித்ததும் இல்லை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

“முகநக நட்பது நட்பன்று” என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்து இருந்தோம்.

ஒருநாள் வகுப்பறைக்கு அறிவிப்பு ஒன்று வந்தது. ஒரு குறிப்பிட்ட புத்தகம் வாங்க பணம் கொடுப்பது தொடர்பான அறிவிப்பு அது. எங்கள் வகுப்பில் அனைவரும் கொடுத்து விட்டோம். என் நண்பனைத் தவிர…

அவன் என்னைப் பார்த்தான்… அன்று நான் மதிய உணவு எடுத்துவரவில்லை . கடையில் சாப்பிடுவதற்காக வைத்திருந்த பணத்தை அவனுக்காகக் கொடுத்துவிட்டேன். அவன் கொண்டு வந்திருந்த உணவைப் பகிர்ந்து உண்டோம். எல்லோரும் வியந்தனர்.

எப்படிடா நீங்க இரண்டுபேரும்… என்று கேட்டவர்களுக்கு இருவரும் ஒரே மாதிரி பதில் சொன்னோம்.

“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

பாடநூல் வினாக்கள்

நெடுவினா

Question 1.
அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.
Answer:
மனித நேயம் கொண்ட கதைமாந்தர் – வீரப்பன்

குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • அன்பாளர்
  • கொடையாளர்
  • பண்பாளர்
  • முடிவுரை

முன்னுரை:
கு.அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் வீரப்பன். அவர் தான் வறுமைப்பட்ட போதும் தன் அன்பையும் அருளையும் கொண்டு நட்பைப் போற்றினார்.

அன்பாளர்:
வீரப்பன் காஞ்சிபுரத்தில் விறகுகடையில் வேலை செய்து வந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் நண்பன்குப்புசாமிமீது மிகுந்த அன்புவைத்திருந்தார். அனாதையானகுப்புசாமிக்கு அவன் உறவினர்களும் உதவ முன்வரவில்லை. ஆனால் தன்னுடைய வறுமையையும் பொருட்படுத்தாமல் வீரப்பன், குப்புசாமியுடன் மனித நேயத்துடன் இருக்கின்றார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

கொடையாளர்:
குப்புசாமி நோய்வாய்ப்பட்டு வேலை இழந்தபோது வீரப்பன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுப்பார். மேலும், தான் கடன் வாங்கி அதனைக் குப்புசாமிக்குக் கொடுப்பார். சென்னைக்குச் செல்லும் ஆறுமுகத்திடம் கடிதம் ஒன்றையும் மூன்று ரூபாயையும் குப்புசாமியிடம் கொடுத்து அனுப்பினார் வீரப்பன்.

பண்பாளர்:
வீரப்பன் குப்புசாமி குணமடைய நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வேண்டுகிறார். அவருக்கு வேலை இல்லாதபோதும் நண்பன் குப்புசாமிக்குக் கொடுக்க ஒருவரிடம் மூன்று width=”197″ height=”19″ கடன் வாங்கி சென்னைக்குச் செல்லும் ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்புகிறார். குப்புசாமியைப் பார்க்க வரலாம் என்றால், இந்த மூன்று width=”197″ height=”19″ பேருந்துக்கு செலவாகிவிடும் என்பதால்தான் கொடுத்தனுப்புகிறேன். இன்னொரு இடத்திலும் பணம் கேட்டிருப்பதாகவும் கிடைத்தவுடன் குப்புசாமியைப் பார்க்க விரைவாக வருவதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.

முடிவுரை: ஏழ்மையிலும் நட்பைப் பாராட்டி உதவும் வீரப்பன், மனித நேயத்தின் மாமகுடமாகத் திகழ்கின்றார். அவரின் செயல்பாடுகள் கல் மனதையும் கரைத்து மனிதநேயத்தைச் சுரக்க வைக்கின்றது. ஒருவன் இருக்கிறான், மனித நேயத்திற்குச் சான்றாக அவன் இருக்கின்றான்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
“ஒருவன் இருக்கிறான்” கதையின் ஆசிரியர் ………………… ஆவார்.
அ) அழகர்சாமி
ஆ) அழகிரிசாமி
இ) அண்ணாதுரை
ஈ) சுஜாதா
Answer:
ஆ) அழகிரிசாமி

Question 2.
அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் …………………
அ) அழகிரிசாமி
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயகாந்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) அழகிரிசாமி

Question 3.
…………………வரிசையில் மூத்தவர் அழகிரிசாமி ஆவார்.
அ) வானம்பாடி
ஆ) மணிக்கொடி
இ) கரிசல் எழுத்தாளர்கள்
ஈ) கணையாழியில் எழுதியவர்
Answer:
இ) கரிசல் எழுத்தாளர்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Question 4.
அழகிரிசாமி எந்நாட்டில் படைப்பாளர்களுக்கான படைப்புப் பயிற்சி அளித்தார் …………………
அ) தாய்லாந்து
ஆ) இந்தியா
இ) இலங்கை
ஈ) மலேசியா
Answer:
ஈ) மலேசியா

Question 5.
சரியான கூற்றுகளைத் தேர்க.
i) தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அழகிரிசாமி திறனாய்வு நூல்களைப் படைக்கவில்லை.
ii) கு. அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்.
iii) வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம்.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) கூற்று (ii), (ii) சரியானவை
இ) கூற்று (iii) மட்டும் சரி
ஈ) மூன்று கூற்றுகளும் தவறானவை.
Answer:
ஆ) கூற்று (i), (iii) சரியானவை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Question 6.
ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………
அ) கலைமகள்
ஆ) கணையாழி
இ) குமுதம்
ஈ) ஆனந்தவிகடன்
Answer:
அ) கலைமகள்

Question 7.
“ஒருவன் இருக்கிறான்” கதை வெளியான ஆண்டு …………………
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1979
Answer:
ஆ) 1966

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.4 ஒருவன் இருக்கிறான்

Question 8.
வீரப்பன் குப்புசாமிக்கு கொடுத்துவிட்ட பணம் …………………
அ) ஒரு width=”197″ height=”19″
ஆ) மூன்று width=”197″ height=”19″
இ) நான்கு width=”197″ height=”19″
ஈ) ஐந்து width=”197″ height=”19″
Answer:
ஆ) மூன்று width=”197″ height=”19″

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Tamil Guide Pdf Chapter 9.5 அணி Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 10th Tamil Solutions Chapter 9.5 அணி

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

கற்பவை கற்றபின்

Question 1.
முன் வகுப்புகளில் கற்ற அணிகளை எடுத்துக்காட்டுகளுடன் தொகுத்து ஒப்படைவு ஒன்றை உருவாக்குக.
Answer:
உவமையணி:
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”

பிறிது மொழிதலணி:
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

வேற்றுமையணி:
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.”

சொற்பொருட்பின்வரு நிலையணி: :
“உதவி வரைத்தன் றுதவி
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து.”

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்ப்பு

1. Education is what remains after one has forgotten what one has learned in School. – Albert Einstein.
Answer:
ஒரு பள்ளியில் கற்றுக்கொண்டதை மறந்து விட்டால், பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்னே!

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

2. Tomorrow is often the busiest day of the week. – Spanish Proverb
Answer:
இவ்வாரத்தில் நாளை ஒருநாள் மட்டுமே அதிக வேலைப்பளு உள்ளது.

3. It is during our darkest moments that we must focus to see the light. – Aristotle
Answer:
நம் இருண்ட தருணங்களிலும் ஒளியைப் பார்ப்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

4. Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts. – Winston Churchill.
Answer:
வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பதும் விதியல்ல. இரண்டுக்காகவும் தொடர்ந்து முயற்சியுடனும் ஊக்கத்துடனும் செயல்படுவதே எண்ணப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.

1. தாமரை இலை நீர் போல
Answer:
என் நண்பன் தாமரை இலைநீர் போலப் பட்டும் படாமலும் பழகுவான்.

2. மழைமுகம் காணாப் பயிர்போல
Answer:
தாயை இழந்த கருணையன் மழை முகம் காணாப் பயிர்போல வாடினான்.

3. கண்ணினைக் காக்கும் இமைபோல
Answer:
இறைவன் அனுதினமும் நம்மைக் கண்ணினைக் காக்கும் இமைபோலக் காத்துக் கொண்டு இருக்கிறார்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

4. சிலை மேல் எழுத்து போல
Answer:
சிறுவயதில் கற்கும் அறக்கருத்துகள் சிலைமேல் எழுத்து போல் மனதிலே நிலைத்து நின்று நம் வாழ்வை வழி நடத்தும்.

பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.

சேரனின் பட்டப்பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 1

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

வாழ்த்துரை எழுதுக.

உம் பள்ளியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் தொடக்கவிழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்குக.
Answer:

” இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள்”
ஆம்! அன்பார்ந்த மாணவர்களே!

நாளைய தலைவர்களான உங்களை இந்த நாட்டு நலப்பணித்திட்ட முகாம் மூலம் வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

நவீன பாரதத்தை உயர்த்துபவர்களே!
“நூறு இளைஞர்களைக் கொடுங்கள்: இந்த நாட்டையே மாற்றிக் காட்டுகின்றேன்” என்றார் சுவாமி விவேகானந்தர் அன்று. அவர் இன்று இருந்திருந்தால், இந்த முகாமிலுள்ள உங்களை வைத்து நவீன பாரதத்தையே வடிவமைத்திருப்பார். நவீன பாரதத்தை உயர்த்தும் உன்னத தூண்கள் நீங்கள்தான்.

சேவைச் செம்மல்களே!
மக்கள் தொண்டே! இறைவன் தொண்டு என்பார்கள். அதைப்போலவே நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் மக்களுக்குச் சேவை செய்ய காத்திருக்கும் சேவைச் செம்மல்களே! அன்னை தெரஸாவின் உள்ளங்களே! சேவை செய்ய பணம் தேவை இல்லை. நல்ல மனம் இருந்தால் போதும் என்பதை அறிந்து செயல்படும் செல்வங்களே! உங்களை மனம் நெகிழ்ந்து வாழ்த்துகின்றேன்.

நாளைய கலாம்களே!

“தூக்கத்தில் வருவது கனவன்று
உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு”

என்றார் டாக்டர். அப்துல் கலாம். நாட்டைத் தூய்மையாக்குவதிலும் நாட்டைப் பசுமையாக்குவதிலும் நீங்கள் தூங்காமல் கனவு கண்டு நனவாக்குங்கள். உங்கள் கைகளால் வைக்கப்படும் இந்த மரங்கள்தான் நீங்கள் நாளைய கலாம் என்பதைப் பறைசாற்றும். இன்றைய இளைய கலாம்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டு நலத்திட்டப் பணிபுரியும் வள்ளல் களை மீண்டும் வாழ்த்தி, என்னுரையை நிறைவு செய்கிறேன்.\

நன்றி! வணக்கம்!

குறுக்கெழுத்துப் போட்டி.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 10
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 11
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 2
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 3

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

பாடலில் இடம்பெற்றுள்ளத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களைக் கண்டறிக.

கம்பனும் கண்டேத்தும் உமறுப் புலவரை எந்தக்
கொம்பனும் பணியும் அறம்பாடுஞ் ஜவாது ஆசுகவியை
காசிம் புலவரை, குணங்குடியாரை சேகனாப் புலவரை
செய்குதம்பிப் பாவலரைச் சீர்தமிழ் மறக்காதன்றோ
Answer:
புலவர் பெயர்கள்

  • கம்பன்
  • உமறுப்புலவர்
  • ஜவ்வாதுப் புலவர்
  • அபுல் காசிம்
  • குணங்குடி மஸ்தான்
  • சேக்கிழார்
  • செய்கு முதலியார்

விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 12
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 4
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 5

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

நன்றியுரை எழுதுக.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “மரம் நடு விழாவுக்கு” வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர், பெற்றோர்க்கு பசுமைப் பாதுகாப்பு படை சார்பாக நன்றியுரை எழுதுக.
Answer:

நன்றியுரை

வணக்கம், நாளைய நிகழ்வின் தொடக்கம்தான், இன்றைய நன்றி
எம் பள்ளியின் பசுமைப் பாதுகாப்பு படையின் சார்பாக கொண்டாடிக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி!

எம் அழைப்பிற்கிணங்க, பல பணிகளுக்கு இடையிலும் தன் நேரத்தை எங்களுக்காக ஒதுக்கித் தந்து, மரங்கள் பற்றிய சிறப்புரை வழங்கி இவ்விழாவை சிறப்பு செய்து கொண்டிருக்கும் வனச்சரக அலுவலர் அவர்களுக்கு மறவாத நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதுமட்டுமின்றி, மரம் நடுவதற்குத் தேவையான மரக்கன்றுகளைத் தந்து உதவியதற்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

இவ்விழாவில் பங்கேற்று முன்னிலை வகித்துக்கொண்டிருக்கும் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ஐயா அவர்களுக்கு மிகுந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். விழாவைச் சிறப்பிக்க வருகை தந்திருக்கும் பெற்றோர்களுக்கும், எம்மை ஊக்குவித்த தலைமை ஆசிரியர்க்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் அமைதி காத்த நண்பர்களுக்கும் எம் பசுமைப் பாதுகாப்புப் படை சார்பாக நன்றி மலர்களைக் காணிக்கையாக்கி விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!
நாள் : 08.03.2020
இடம் : சேலம்

இப்படிக்கு,
செயலர்,
தேசிய பசுமைப்படை,
அரசு உயர்நிலைப்பள்ளி,
சேலம்.

மொழியோடு விளையாடு

விளம்பரத்தை நாளிதழுக்கான செய்தியாக மாற்றியமைக்க.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 13
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 6

“சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு” விழா

ஜனவரி 18, நெல்லை .
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் தலைமையேற்றார். சாலைக் குறியீடுகளை விளக்கி, குறியீடுகள் உணர்த்துவதை மனதில் கொண்டு கட்டுப்பாட்டுடன் கூடிய வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகள் மாணவர்கள் மனதில் சாலைவிதிகளைப் பதித்து விழிப்புணர்வுடன் வளர்க்க அறிவுறுத்தினார். தலைக்கவசம், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது இருக்கை பட்டை கட்டாயமாக போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்களை நம் விழிப்புணர்வால் தடுத்து விடலாம் என்றார். நிறைவாக வருகை தந்திருந்த பெரியோர், குழந்தைகள், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் இணைந்து “சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி” மாரத்தான் தொடர் ஓட்டம் நிகழ்த்தினர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

கீழ்க்காணும் நாட்காட்டியில் புதன் கிழமையை ஒன்றாம் தேதியாகக் கொண்டு தமிழெண்களால் நிரப்புக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 14
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 7

அகராதியில் காண்க.

குணதரன்
செவ்வை
நகல்
பூட்கை
Answer:
குணதரன் – முனிவன், நற்குணமுள்ளவன்.
செவ்வை – நேர்மை, மிகுதி, வழி செப்பம், சரியான நிலை.
நகல் – சிரிக்கை , மகிழ்ச்சி , நட்பு, படி, ஏளனம்.
பூட்கை – கொள்கை, வலிமை, மனஉறுதி, சிங்கம், யானை.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

செயல் திட்டம்
மாணவர்களே விளையாட்டு உலகில் உங்களுக்குப்பிடித்த ஆளுமைத்திறன் மிக்க விளையாட்டு வீரர் பற்றிய படங்கள், செய்திகளை தொகுத்து தொகுப்பேடு (Album) செய்து கொள்ளுங்கள். (மாணவர் செயல்பாடு)

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 15
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 8

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

நிற்க அதற்குத் தக

ஒவ்வொரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தபடி இருக்கிறார்கள்; உதவி பெற்றபடியும் இருக்கிறார்கள்; சில உதவிகள் அவர்கள் மீதுள்ள அன்பினால் செய்கிறோம்; சில உதவிகள் இரக்கத்தால் செய்கிறோம். தொடர்வண்டியில் பாட்டுப் பாடிவரும் ஒருவருக்கு நம்மையறியாமல் பிச்சை போடுகிறோம். தொல்லை வேண்டாம் என்று கருதி, வேண்டாவெறுப்போடு சில இடங்களில் உதவி செய்கிறோம்!
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 16
Answer:
Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணிகள் - 9

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

கலைச்சொல் அறிவோம்

Humanism – மனித நேயம்
Cabinet – அமைச்சரவை
Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?
அ) உவமை
ஆ) தற்குறிப்பேற்றம்
இ) உருவகம்
ஈ) தீவகம் குறுவினா
Answer:
இ) உருவகம்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

குறுவினா

Question 1.
தீவக அணியின் வகைகள் யாவை?
Answer:
தீவக அணி மூவகைப்படும். அவை:

  • முதல் நிலைத் தீவகம்
  • இடைநிலைத் தீவகம்
  • கடைநிலைத் தீவகம் எனப்படும்.

Question 2.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
– இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?
Answer:

  • இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி நிரல்நிறையணியாகும்.
  • இலக்கணம்: நிரல் – வரிசை: நிறை – நிறுத்துதல்
  • சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல் நிறை அணி எனப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

சிறுவினா

Quesiton 1.
கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக் காட்டுக.
Answer:
அணி இலக்கணம்:
இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை (கருத்தை) ஏற்றிக்கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

எ.கா: “போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
‘வாரல்’ என்பனபோல் மறித்துக்கை காட்ட”

பாடல் பொருள்:
கோட்டை மதில்மேல் இருந்த கொடியானது வரவேண்டாம் எனத் தடுப்பதுபோல, கைகாட்டியது என்பது பொருள்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

விளக்கம்:
கோவலனும், கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதிலின் மேல் இருந்த கொடிகள் | காற்றில் இயற்கையாக அசைந்தன.

ஆனால் இளங்கோவடிகள், மதுரையில் கோவலன் கொலை செய்யப்படுவான் எனக் கருதி அக்கொடிகள், கையை அசைத்து இம் மதுரைக்குள் வரவேண்டா’ என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாக தன் கருத்தைக் கொடியின் மேல் ஏற்றிக் கூறுகிறார். எனவே இப்பாடல் தற்குறிப்பேற்ற அணிக்குச் சான்றாகியது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.
மக்களுக்கு அழகு சேர்ப்பன……………….ஆகும்.
அ) அணிகலன்கள்
ஆ) கலை
இ) கல்வி
ஈ) பேச்சுத்திறன்
Answer:
அ) அணிகலன்கள்

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 2.
தீவகம் என்ற சொல்லின் பொருள் ……………….
அ) விளக்கம்
ஆ) சான்று
இ) விளக்கு
ஈ) வெளிச்சம்
Answer:
இ) விளக்கு

Question 3.
கோவலனும் கண்ண கியும்……………….நகருக்குள் சென்றபோது கொடிகள் அசைந்தன.
அ) தஞ்சை
ஆ) புகார்
இ) மதுரை
ஈ) வஞ்சி
Answer:
இ) மதுரை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 4.
தீவக அணி……………….வகைப்படும்.
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ) எட்டு
Answer:
அ) மூன்று

Question 5.
நிரல் நிறையணி – இதில் ‘நிரை’ என்பதன் பொருள் ……………….
அ) நிறுத்துதல்
ஆ) வரிசை
இ) எடை
ஈ) கூட்டம்
Answer:
ஆ) வரிசை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 6.
இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது……………….அணி ஆகும்.
அ) தற்குறிப்பேற்றணி
ஆ) நிரல்நிறை அணி
இ) உயர்வு நவிற்சி அணி
ஈ) தன்மையணி
Answer:
ஈ) தன்மையணி

Question 7.
தன்மை அணியின் வகைகள்……………….ஆகும்.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
ஈ) ஏழு
Answer:
ஆ) நான்கு

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 8.
தன்மை அணியை……………….என்றும் கூறுவர்.
அ) தீவக அணி
ஆ) உவமை அணி
இ) தன்மை நவிற்சி அணி
ஈ) தற்குறிப்பேற்ற அணி
Answer:
இ) தன்மை நவிற்சி அணி

Question 9.
வைகை நதி பாயும் நகரம்……………….
அ) நெல்லை
ஆ) மதுரை
இ) தஞ்சை
ஈ) கடலூர்
Answer:
ஆ) மதுரை

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 10.
‘சேந்தன வேந்தன் திரு நெடுங்கன்’ எனும் பாடலில் அமைந்த அணி?
அ) தீவக அணி
ஆ) தன்மை அணி
இ) தற்குறிப்பேற்ற அணி
ஈ) உவமை அணி)
Answer:
அ) தீவக அணி

Question 11.
பொருத்துக.
1. சேந்தன் – அ) பகை
2. தெவ் – ஆ) சிவந்தன
3. சிலை – இ) பறவை
4. புள் – ஈ) வில்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ.
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 12.
பொருத்துக.
1. தற்குறிப்பேற்றணி – அ) ஒரு சொல் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருள் கொள்ளல்
2. தீவக அணி – ஆ) சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்ளல்
3. நிரல் நிறை அணி – இ) உண்மையான இயல்புத் தன்மை
4. தன்மையணி – ஈ) கவிஞனின் குறிப்பேற்றல்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

குறுவினா

Question 1.
தன்மையணியின் வகைகளை எழுதுக.
Answer:
தன்மையணி நான்கு வகைப்படும். அவை:

  • பொருள் தன்மையணி
  • சாதித் தன்மையணி
  • குணத் தன்மையணி
  • தொழிற் தன்மையணி ஆகியவை ஆகும்.

Question 2.
தன்மையணியை விளக்குக.
Answer:
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும், அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரியச் சொற்கள் அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

சிறுவினா

Question 1.
நிரல்நிறை அணியை சான்றுடன் விளக்குக.
Answer:
அணி இலக்கணம்:
நிரல் – வரிசை நிறை – நிறுத்துல்.
சொல்லையும், பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.

சான்று:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அணிப் பொருத்தம்:
இக்குறளில் “அன்பும் அறனும்” என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி “பண்பும் பயனும்” என்ற சொற்களை முறைப்படக் கூறியுள்ளமையால் இது நிரல்நிறை அணிக்குச் சிறந்த சான்றாகும்.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

Question 2.
தீவக அணியை விளக்கி, சான்று கூறுக.
Answer:
அணி இலக்கணம்:
தீவகம் என்னும் சொல்லுக்கு விளக்கு என்று பொருள். செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது தீவக அணி என்பர்.

சான்று: “சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி – பாய்ந்து
திசை அனைத்தும், வீரச் சிலைபொழிந்த அம்பும்,
மிசைஅனைத்தும் புள்குலமும் வீழ்ந்து”

பாடலின் பொருள்:
அரசனுடைய கண்கள் கோபத்தால் சிவந்தன. கண்கள் சிவந்த அளவில் பகை மன்னர்களின் தோள்கள் சிவந்தன. இரத்தம் பாய்ந்த திசைகள் அனைத்தும் சிவந்தன; அம்புகள் சிவந்தன. இரத்தம் மேலே வீழ்வதால் பறவைகள் சிவந்தன.

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

அணிப்பொருத்தம்:
முதலில் உள்ள சேந்தன (சிவந்தன) என்ற சொல் பாடலில் கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் அனைத்தோடும் பொருந்திப் பொருள் தருகிறது.

Question 3.
‘எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்’ அணி எது? சான்றுடன் விளக்குக. (அல்லது) தன்மை நவிற்சி அணியைச் சான்றுடன் விளக்கு.
Answer:
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணி ஆகும். இதனை தன்மை நவிற்சியணி என்றும் கூறுவர்.

சான்று: “மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன்
உண்டளவே தோற்றான் உயிர்.”

Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 9.5 அணி

பாடலின் பொருள்: உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை பாயும் நகரத்து அரசன் பாண்டியன் தோற்றான். அவளது சொல் கேட்டு உயிர் நீத்தான்.

அணிப்பொருத்தம் : கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பாடு உரிய சொற்களின் மூலம் கூறியமையால் தன்மை நவிற்சியணி எனப்படும்.

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.7

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.7 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.7

Write the numbers 24, 16 and 36 as the product of two numbers. one is done for you.
Question 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.7 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.7 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.7

Question 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.7 3
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.7 4

Question 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.7 5
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.7 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.5

Question 4.
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.7 7
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.7 8

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.6

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.6 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.6

Multiply by 10, 100, 1000

Fill in the boxes.
1. 10 × 7 = 70
2. 100 × 16 = _______
3. 1000 × 9 = 9000
4. 10 × 696 = _______
5. 100 × 96 = 9600
6. 1000 × 6 = ______
Answer:
1. 10 × 7 = 70
2. 100 × 16 =   1600  
3. 1000 × 9 = 9000
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.6

4. 10 × 696 =   6960  
5. 100 × 96 = 9600
6. 1000 × 6 =   6000  

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.5

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.5 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.5

Question 1.
9 × 3 = ______
Answer:
9 × 3 = 27

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.5

Question 2.
9 × 6 = ______
Answer:
9 × 6 = 54
Question 3.
9 × 10 = ______
Answer:
9 × 10 = 90

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.5

Question 4.
A sports tecim has 9 persons. How many persons will there be in 9 teams?
Answer:
1 Sports team = 9 persons
9 teams = 9 × 9
= 81 persons

Question 5.
Number of rods in a window is 9. Find the number of rods in 7 windows.
Answer:
Number of rods in a window = 9
Number of rods in 7 windows = 9 × 7
= 63 rods

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.5

Complete the 10th table:
From the tables 1 to 9 we will know the following:
complete the following

10 × 1 = 1010 × 1 = 10
10 × 2 = 2010 × 1 = 10
10 × 3 = 3010 × 1 = 10
10 × 4 = 4010 × 1 = 10
10 × 5 = 50________
10 × 6 = 60________
10 × 7 = 70________
10 × 8 = 80________
10 × 9 = 9010 × 1 = 10
10 × 10 = 100_________

Answer:

10 × 1 = 1010 × 1 = 10
10 × 2 = 2010 × 2 = 20
10 × 3 = 3010 × 3 = 30
10 × 4 = 4010 × 4 = 40
10 × 5 = 5010 × 5 = 50
10 × 6 = 6010 × 6 = 60
10 × 7 = 7010 × 7 = 70
10 × 8 = 8010 × 8 = 70
10 × 9 = 9010 × 9 = 70
10 × 10 = 10010 × 10 = 100

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.4 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Question 1.
8 × 4 = ______
Answer:
8 × 4 =   32 

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Question 2.
8 × 6 = ______
Answer:
8 × 6 =   48  

Question 3.
8 ×10 = ______
Answer:
8 × 10 =   80  

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Question 4.
One packet contains 8 pencils, how many pencils are there in 9 such packets?
Answer:
Number of pencils in a packet = 8
Number of pencils in 9 packets = 8 × 9
= 72 pencils

Question 5.
The price of one ball is 10. Find the cost of 8 such balls?
Answer:
Cost of 1 ball = ₹ 10
∴ Cost of 8 balls = 10 × 8
= ₹ 80

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Complete the 9th tablre:
9 = 9 × 1 =
9 + 9 = 9 × 2 = 18
9 + 9 + 9 = 9 × 3 = 27
9 + 9 + 9 + 9 = 9 × 4 = 36
9 + 9 + 9 + 9 + 9 = 9 × 5 = 45
9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 6 = ______
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 7 = ______
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 8 = ______
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 9 = 81
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 10 = ______
Answer:
9 = 9 × 1 =
9 + 9 = 9 × 2 = 18
9 + 9 + 9 = 9 × 3 = 27
9 + 9 + 9 + 9 = 9 × 4 = 36
9 + 9 + 9 + 9 + 9 = 9 × 5 = 45
9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 6 = 54
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 7 = 63
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 8 = 72
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 9 = 81
9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 + 9 = 9 × 10 = 90

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.4

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.4 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.4 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.3

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.3 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.3

Question 1.
3 × 7 = ______
Answer:
3 × 7 =   21  

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.3

Question 2.
6 × 7 = ______
Answer:
6 × 7 =   46  

Question 3.
9 × 7 = ______
Answer:
9 × 7 =   63  

Question 4.
A box contains 7 pens. How many pens are 1here in 5 boxes?
Ans.
Number of pen in a box = 7
Number of pens in 5 boxes = 7 × 5
= 35 Pens

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.3

Question 5.
One week has 7 days. Calculate the number of days in 10 weeks?
Answer:
Number of days in a week 7
Number of days in 10 weeks = 7 × 10
= 70 days

Complete the 8th table: Number of legs in spider
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.3 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.3 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.2 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Question 1.
4 × 6 = _____
Answer:
4 × 6 =  24  

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Question 2.
7 × 2 = ______
Answer:
7 × 2 =  14  

Question 3.
8 × 2 = ______
Answer:
8 × 2 =   16  

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Question 4.
In a shirt there are 6 buttons, how many buttons will there be in 8 shirts?
Answer:
No. of button in a shirt = 6
No. of button in 8 shirts = 6 × 8
= 48 button

Question 5.
In a carton, there are 9 rows with 6 eggs in each row. How many eggs are there in all?
Answer:
No. of eggs in a row = 6
No. of egg in a 9 rows = 6 × 9
= 54 eggs

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.2

Complete the 7th table: (using maths kit box). 7 Piece tan gram
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.2 1
Answer:
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.2 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Students can download 4th Maths Term 2 Chapter 2 Numbers Ex 2.1 Questions and Answers, Notes, Samacheer Kalvi 4th Maths Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 4th Maths Solutions Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 1.
Multiply the following numbers by using lattice method.
(i) 52 × 49
(ii) 347 × 5
(iii) 127 × 7
(iv) 65 × 37
(v) 789 × 4
(vii) 37 × 29
Answer:
(i) 52 × 49
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.1
52 × 49 = 2548

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(ii) 347 × 5
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.2
347 × 5 = 1735

(iii) 127 × 7
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.3
127 × 7 =889

(iv) 65 × 37
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.4
65 × 37 = 2405

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(v) 789 × 4
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.5
789 × 4 = 3156

(vii) 37 × 29
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.6
37 × 29 = 1073

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 2.
Multiply the following numbers by using standard method
(i) 72 × 29
(ii) 31 × 27
(iii) 93 × 42
(iv) 124 × 6
(y) 206 × 8
(vi) 479 × 3
Answer:
(i) 72 × 29
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.7
72 × 29 = 2088

(ii) 31 × 27
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.8
31 × 27 = 837

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(iii) 93 × 42
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.9
93 × 42 = 3096

(iv) 124 × 6
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.10
124 × 6 = 744

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

(v) 206 × 8
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.11
206 × 8 = 1648

(vi) 479 × 3
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.12
479 × 3 = 1437

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

Question 3.
One box contains 25 apples. How many apples are there in 36 such boxes?
Answer:
No. of apples in a box = 25
No. of apples in 36 boxes = 25 × 36
= 900 apples
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.13

i. There are 28 pages in a daily newspaper. If Ajay buys newspapers for 45 days. how many pages will it contain?
Answer:
No. of pages in a daily newspaper = 28
No. of pages in 45 days = 28 × 45
= 1260 Pages
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.14

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

ii. A truck carries 125 bags of rice. [f each bag has 9 kg of rice0 how much kg of rice will there be in the truck,
Answer:
Weight of a Rice bag = 9 kg
Weight of 125 Rice bags = 125 × 9
= 1125 Kgs
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.15

Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Numbers Ex 2.1

iii. If the cost of one chair is ₹ 857. What will be the cost of 6 chairs?
Answer:
Cost of a chair = ₹ 857
Cost of 6 chair = 857 × 6
= ₹ 5142
Samacheer Kalvi 4th Maths Guide Term 2 Chapter 2 Number Ex 2.16